Monthly Archives: January 2023

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்விச் சுற்றுலாக்களுக்கு புதிய நிபந்தனைகள் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, January 23rd, 2023
கல்விச் சுற்றுலாக்களில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பயணத்தின் தூரத்தை... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – வழமையான மின்சார விநியோக தடை தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Monday, January 23rd, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் இன்று (23) ஆரம்பமாகியது. அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை 22 நாட்களுக்கு... [ மேலும் படிக்க ]

படகுகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Monday, January 23rd, 2023
எல்லை தாண்டி இந்தியக் கடல் பரப்பினுள் தவறுதலாக நுழைந்த நிலையில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Monday, January 23rd, 2023
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடற்னொழில் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர். நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் 157 வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு – 150 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 7 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

Sunday, January 22nd, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்குப் பேரவை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்!

Sunday, January 22nd, 2023
யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக 9 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சேவையில் 8 ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை!

Sunday, January 22nd, 2023
கல்வியல் கல்லூரியில் டிப்ளமோ பாடநெறியை பூர்த்தி செய்த  8 ஆயிரம் பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் வெற்றிடம்... [ மேலும் படிக்க ]

பல அரச நிறுவனங்களை ஒன்றாக இணைக்கவும், சில நிறுவனங்களை தனியார் மயமாக்கவும் நடவடிக்கை!

Sunday, January 22nd, 2023
பல அரச நிறுவனங்களை ஒன்றாக இணைக்கவும், சில நிறுவனங்களை தனியார் மயமாக்கவும் திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இயந்திர நிறுவனங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடலுக்கு அழைக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!

Sunday, January 22nd, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை கலந்துரையாடலுக்கு அழைக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்துவது அல்லது பிற்போடுவது தொடர்பான தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, January 22nd, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது, பிற்போடுவது தொடர்பான தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]