Monthly Archives: January 2023

தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சுக்கு கடிதம் !

Tuesday, January 24th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சுக்கு கடிதமொன்று... [ மேலும் படிக்க ]

தேர்தல்தினம் குறித்த வர்த்தமானி ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, January 24th, 2023
உள்ளுராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும் – அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்திய கலந்துரையாடலில் தீர்மானம்!

Tuesday, January 24th, 2023
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இன்று (24) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டனர். உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

தேர்தலை பிற்போடும் எண்ணம் எதுவு எம்மிடம் கிடையாது – உரிய திகதியில் நடத்துவதே எமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, January 24th, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம், தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என... [ மேலும் படிக்க ]

நியாயமான விலையில் தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, January 24th, 2023
நியாயமான விலையில் தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கரையோரம் பேண் திணைக்களம் இடையூறு – அறுகம்பை சுற்றுலா மைய தொழில் முயற்சியாளர் அமைச்சர் டக்ளஸிடம் முறையீடு!

Tuesday, January 24th, 2023
அம்பாறை, அறுகம்பை பகுதியில்  சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான சுற்றுலா மையம் ஒன்றினை நடத்தி வருகின்ற தனியார் தொழில் முயற்சியாளர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில்முறைகளை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Tuesday, January 24th, 2023
.......... இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில்முறைகளை பூரணமாக கட்டுப்படுத்துலதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக கடற்படை அதிகாரி மற்றும்... [ மேலும் படிக்க ]

ஒருநாள் சர்வதேச அணிகளின் தரப்படுத்தலில் இங்கிலாந்து முதலிடம்!

Monday, January 23rd, 2023
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் சர்வதேச அணிகளின் தரப்படுத்தலின் படி இங்கிலாந்து அணி முதலாம் இடத்தை பிடித்துள்ளது. அந்த தரப்படுத்தலுக்கமைய, நியூசிலாந்து அணி இரண்டாவது... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் போர்க்கப்பல் சீன – தென்னாப்பிரிக்க கடற்படைகளுடன் பயிற்சி!

Monday, January 23rd, 2023
ஹைப்பர்சோனிக் கப்பல் ஆயுதங்களுடன் கூடிய ரஷ்ய போர்க்கப்பல், எதிர்வரும் பெப்ரவரியில் சீன மற்றும் தென்னாப்பிரிக்க கடற்படைகளுடன் பயிற்சியில் பங்கேற்கும் என்று ரஷ்யாவின் அரசுக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டில் அமைதியை பேண அனைவரும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்து!

Monday, January 23rd, 2023
நாட்டில் அமைதியை பேண மாநில பொலிஸ் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே மேலதிக ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மாநில பொலிசாரும் மத்திய... [ மேலும் படிக்க ]