Monthly Archives: December 2022

தளர்த்தப்பட்டது இரசாயன உர இறக்குமதிக்கான தடை – ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Sunday, December 25th, 2022
இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்ட... [ மேலும் படிக்க ]

வாசகர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் !

Sunday, December 25th, 2022
இயேசு பாலன் பிறப்பை கொண்டாடும் EPDPNEWS.COM இணையத்தள செய்தி வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இயேசு பிறப்பெடுத்த இந்நாள் மகிழ்ச்சியையும் மன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில்!

Sunday, December 25th, 2022
யாழ்ப்பாண மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது. யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில்... [ மேலும் படிக்க ]

இருளை நீக்கி மனிதர்களிடையே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையாக நத்தார் பண்டிகை அமையட்டும் – வாழ்த்துச் செய்தியில் அரச தலைவர்கள் தெரிவிப்பு!

Sunday, December 25th, 2022
உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கடந்த நள்ளிரவுமுதல் நத்தார் பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். நத்தார் பண்டிகையானது இயேசு கிறித்துவின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் குற்றச் சாட்டு – சட்டத்தை அமுல்படுத்துவதற்கு மேல் நீதிமன்றம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவிப்பு!

Sunday, December 25th, 2022
போதைப் பொருள் பகிர்ந்தளிக்கும் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாபவர்களுக்கு எதிராக விரைவாக சட்டத்தை அமுற்படுத்துவதற்கு மேல் நீதிமன்றத்தை ஸ்தாபித்தல் போன்றவற்றை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

எல்லோர் இடங்களிலும் நித்திய ஒளி உண்டாகட்டும் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, December 24th, 2022
அன்பும், ஒளியுமாய் கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நத்தார் தினத்தில், எல்லோர் இடங்களிலும் நித்திய ஒளி உண்டாக வழி பிறக்கட்டும் என ஈழ மக்கள் ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

மாடுகள் திருட்டு அதிகரிப்பு – கால் நடை வளர்ப்போர் அமைச்சர் டக்ளசிடம் முறையீடு – கட்டுப்படுத்துவதாக பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி அமைச்சருக்கு வாக்குறுதி!

Saturday, December 24th, 2022
பருத்தித்துறை பிரதேசத்தில் அண்மைக்காலமாக மாடுகள் திருடப்படுகின்றமை அதிகரித்துள்ளதாக, பிரதேச கால் நடை வளர்ப்பாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Saturday, December 24th, 2022
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேகொண்டுள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த சாலையின் பணியாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வட முனையின் அடையாளமாக திகழும் பனை மரத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூபியை திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Saturday, December 24th, 2022
இலங்கையின் வட முனையின் அடையாளமாக திகழும்  பனை மரத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூபியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.... [ மேலும் படிக்க ]

48 மணி நேரத்திற்குள் இலங்கையை கடக்கவுள்ள தாழமுக்கம் – வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை!

Saturday, December 24th, 2022
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு பகுதியில் காணப்படும் தாழமுக்கம் இன்று திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வரும் 48... [ மேலும் படிக்க ]