பருத்தித்துறை சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Saturday, December 24th, 2022

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேகொண்டுள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த சாலையின் பணியாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

Related posts:


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்து நிவாரணமும் உரிய நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும் - ...
தடம் மாறிச் செல்லும் இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த முயற்சிப்போம்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
மட்டுவிலில் பொருளாதார மத்திய நிலைய கட்டுமாண பணிகள் நிறைவு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜ...