மீன்பிடிப் படகுகளின் பயணப் பாதையை ஆழப்படுத்தி தருமாறு நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Saturday, February 25th, 2023

நீர்கொழும்பு பிரதேசத்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ‘யக்கா வங்குவ’ என்றழைக்கப்படும் மீன்பிடிப் படகுகளின் பயணப் பாதையை ஆழப்படுத்தி தருமாறு பிரதேச கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்தார்.

இச்சந்திப்பு, நீர்கொழும்பு சென் செபஸ்ரியன் தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: