Monthly Archives: November 2022

இணையத்தளம் ஊடாக வங்கிக்கணக்கிலிருந்து ஒரு கோடி ரூபா கொள்ளை – எண்மர் கைது!

Wednesday, November 30th, 2022
தனியார் வங்கியொன்றிலுள்ள, இரண்டு கணக்கிற்குள், இணையத்தளம் ஊடாக சட்டவிரோதமாக ஊடுருவி, ஒரு கோடியே 37 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் 8 பேர்... [ மேலும் படிக்க ]

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விதித்துள்ள புதிய தீர்மானம்!

Wednesday, November 30th, 2022
பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாகச் செல்லும் பொது போக்குவரத்து பேருந்துகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய தீர்மானத்தை... [ மேலும் படிக்க ]

நாட்டின் வளிமண்டலத்தில் தூசுத் துகள்களின் செறிவு அதிகரிப்பு – தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை!

Wednesday, November 30th, 2022
இலங்கையின் வளிமண்டலத்தில் உள்ள தூசுத் துகள்களின் செறிவு தற்போது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட அதிக அளவை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. கொழும்பு,... [ மேலும் படிக்க ]

உக்ரைனிய படைகளுக்கு நெருக்கடி – முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகள் – ரஷ்ய படைகள் அதிரடி நடவடிக்கை!

Wednesday, November 30th, 2022
குளிர்காலம் தொடங்கும் போது உக்ரைனிய படைகளுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் நோக்கில் முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகளை ரஷ்ய படைகள் உருவாக்கிவருகின்றனர் என முன்னாள் பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 1620 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்னை கடத்த முயன்ற தமிழக அரசியல்வாதிகள் கைது!

Wednesday, November 30th, 2022
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்து சுமார் 1620 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் தமிழக அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப் பார்க்கக்கூட தமிழ் மக்கள் தயாரில்லை – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Wednesday, November 30th, 2022
பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை தமிழ் மக்கள் தொட்டுப் பார்க்கக்கூட தயாராக இல்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்... [ மேலும் படிக்க ]

இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துகை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவிகள் வழங்கப்படும் – சீனா அறிவிப்பு!

Tuesday, November 29th, 2022
இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துகை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவிகள் வழங்கப்படும் என  சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சு ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

உயர்தர மாணவர்களுக்கு நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, November 29th, 2022
பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

மோசமான பொருளாதார நிலைமை காரணமாகவே வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, November 29th, 2022
நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேற முனைவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த ஆறு... [ மேலும் படிக்க ]

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வங்கி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்ப வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்து!

Tuesday, November 29th, 2022
பொருளாதாரம் தொடர்பாக மத்திய வங்கி அதிகாரிகள் அண்மையில் எடுத்த தீர்மானங்கள் குறித்து அமைச்சரவையும் நாடாளுமன்றமும் கேள்வி எழுப்ப வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]