Monthly Archives: October 2022

நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களில் திருத்தம் – ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு!

Thursday, October 27th, 2022
நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

வரி வலையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது – மத்திய வங்கி ஆளுநரின் அதிரடி அறிவிப்பு!

Thursday, October 27th, 2022
வரி வலையிலிருந்து யாரையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வரி அறவிடப்படும் முறையும், வரி அறவிடும்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் தொடர்பாக அதிகரிக்கும் முறைப்பாடுகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் எச்சரிக்கை!

Thursday, October 27th, 2022
சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு – சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு!

Thursday, October 27th, 2022
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க... [ மேலும் படிக்க ]

ஒப்பந்ததாரர்களுக்கு அரசு வழங்க வேண்டிய 122 பில்லியன் ரூபாவை செலுத்த நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Thursday, October 27th, 2022
பல கட்டங்களின் கீழ் அரசாங்க ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை உடனடியாக வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]

GSP வரிச்சலுகையை பாதுகாக்க அரசாங்கம் முக்கிய நடவடிக்கை – மனித உரிமை மேம்பாடு குறித்து அதிக கவனம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, October 27th, 2022
ஜி.எஸ்.பி வரிச் சலுகையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அரசாங்கம் மனித உரிமை மேம்பாடு தொடர்பான செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவைப்... [ மேலும் படிக்க ]

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இணைப்பு!

Thursday, October 27th, 2022
இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின்... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனல் நடவடிக்கை!

Thursday, October 27th, 2022
22 ஆவது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் 225 நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்துடன் இலங்கை விரைவில் விமான ஒப்பந்தம் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, October 27th, 2022
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நெதர்லாந்துடன் இலங்கை இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில்... [ மேலும் படிக்க ]

கடற்படை – நாரா நிறுவனம் இடையில் ஏற்பட்டுள்ள உரிமைசார் குழப்பங்களை தீர்க்கும் வகையில் நடவடிக்கை!

Thursday, October 27th, 2022
இலங்கையின் கடல் பரப்பில், கடலுக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பாக கடற்படையினருக்கும், கடற்றொழில் அமைச்சின் நாரா நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள உரிமைசார்... [ மேலும் படிக்க ]