Monthly Archives: October 2022

சமுர்த்தி உள்ளிட்ட மானியங்களுக்கான விண்ணப்பம் இன்றுடன் நிறைவு – நலப்பணிகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, October 28th, 2022
சமுர்த்தி மற்றும் ஏனைய அரச மானியங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதன் கீழ் முதியோர், சிறுநீரக பாதிப்பு மற்றும் இதர ஊனமுற்றோர்... [ மேலும் படிக்க ]

போராட்டங்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் – தீ வைப்பது இலகுவானது, அதனை மீளக் கட்டியெழுப்புவது கடினம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Friday, October 28th, 2022
பாரிய போராட்டங்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் எனவும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு போராட்டங்கள் மூலம் தீர்வு காண முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இலங்கை ஆடை ஏற்றுமதியில் 4.88% வருடாந்த வளர்ச்சிப் பதிவு – ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Friday, October 28th, 2022
நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்கள் இருந்தபோதிலும், ஆடை ஏற்றுமதி தொழில் பாதிக்கப்படவில்லை என இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆடை ஏற்றுமதியாளர்கள்... [ மேலும் படிக்க ]

2023 பாதீடு நவம்பர் 14 இல் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானம்!

Friday, October 28th, 2022
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று (27)... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – போராடி வென்றது சிம்பாப்வே!

Friday, October 28th, 2022
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றின் போட்டியில் சிம்பாப்வே அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை – அமைச்சர் மகிந்த அமரவீர அறிவிப்பு!

Friday, October 28th, 2022
சஃப்பாரி வழிகாட்டுதல் இன்றி எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யால... [ மேலும் படிக்க ]

ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு – பொருளாதார மற்றும் அரச நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வு!

Friday, October 28th, 2022
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் பாம்பலா பெம்பலொனிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முயற்சிகளின் வெற்றியில், இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும் – தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிப்பு!

Friday, October 28th, 2022
முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் கடனை மறுசீரமைக்க கடனாளிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கான இலங்கையின்... [ மேலும் படிக்க ]

நவம்பர் இறுதி வாரத்தில் க.பொ.த சா.த பரீட்சைக்கான பெறுபேறு வெளியாகும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, October 28th, 2022
இந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதியின் பின்னர், வெளியிடப்படும் என... [ மேலும் படிக்க ]

வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு – பொலிசார் சுட்டிக்காட்டு!

Friday, October 28th, 2022
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் உட்பட கிட்டத்தட்ட 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]