Monthly Archives: September 2022

இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அமைதியாக நினைவேந்த முடியும் – நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவோ இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுவதாகவோ இருக்கக்கூடாது – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Thursday, September 15th, 2022
போர்க்காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் ஜனாதிபதி பயணித்த கார் விபத்துக்குள்ளானது – விசாரணைகள் தீவிரம்!

Thursday, September 15th, 2022
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து தலைநகர் நேற்று (14.09.2022) கிய்வில்... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்தில் சோளப் பயிர்ச் செய்கையை அதிகரிக்க 200 மெட்ரிக் தொன் சோள விதைகள்!

Thursday, September 15th, 2022
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டமும் இணைந்து இலங்கையில் சோளப் பயிர்ச் செய்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், 1.8 மில்லியன் டொலர்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தைப் பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு – நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தெரிவிப்பு!

Thursday, September 15th, 2022
நிலவிய கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களுக்காக துரிதமாக அனுமதி வழங்குவதற்கு நாடளாவிய ரீதியில் புதிய திட்டம் அறிமுகம் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, September 15th, 2022
தனியார்துறை மூலம் அனுமதி பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களுக்காக துரிதமாக அனுமதி வழங்குவதற்காக " One Stop Shop" முறையொன்று நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

அதிகாரிகளுக்கு பிரச்சினைகள் இருப்பின் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர, ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Thursday, September 15th, 2022
கடந்த காலங்களில் எமது மக்கள் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட காணிகளை திடீரென வன வளப் பாதுகாப்பு, வன ஜீவராசிகள் போன்ற திணைக்களங்கள் தம்மால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அறிவித்து... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பையும் உற்பத்தியையும் வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, September 15th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களின் செயற்றிட்ட மீளாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேச கடல்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Wednesday, September 14th, 2022
பூநகரி பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 26 பேருக்கு கடல்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான  இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச... [ மேலும் படிக்க ]

கோணேசர் ஆலய வளாக பிரச்சினை – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு அனைவரது ஆதரவும் தேவை – இந்து மத பீடம் கோரிக்கை!

Wednesday, September 14th, 2022
கோணேஸ்வர  ஆலய வளாக பிரச்சினையை தீர்க்க   அனைவரும் பக்க கலமாக இருந்து நாட்டின் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் வண்ணம் சுமுகமான நடவடிக்கைகளுக்கு எல்லா... [ மேலும் படிக்க ]

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் முதலிடம்!

Wednesday, September 14th, 2022
2022 ஆம் ஆண்டுக்கான வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும் பெண்கள் அணிகள் இரண்டும் வடமாகாணத்தில் முதலிடத்தினை பெற்றுள்ளன. மாகாண... [ மேலும் படிக்க ]