Monthly Archives: August 2022

புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன்னர் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குழு நியமனம்!

Tuesday, August 16th, 2022
அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது – அரசாங்கம் அறிவிப்பு!

Tuesday, August 16th, 2022
எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்களை கிடைக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான அமைச்சரவை உபகுழு நியமனம்!

Tuesday, August 16th, 2022
அடுத்த வருடம் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்க... [ மேலும் படிக்க ]

மீண்டும் தமிழில் தேசிய கீதம் – அமைச்சர் டக்ளஸின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது அமைச்சரவை!

Monday, August 15th, 2022
நாட்டின் பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல் – தீர்வைப் பெற்றுத் தருவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் திலீபன் தெரிவிப்பு!

Monday, August 15th, 2022
வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஈ.பி.டி.பியின்... [ மேலும் படிக்க ]

22 ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போது சந்தர்ப்பம் – அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, August 15th, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தசட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போதுசந்தர்ப்பம் உள்ளதாக, அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் யானை-மனித மோதல்களால் 34 பேர் பலி – விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Monday, August 15th, 2022
இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் யானை -மனிதர்களுக்கு இடையிலான மோதலில் 34 பேர் மரணித்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

இந்தியாவினால் டோனியர் விமானம் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

Monday, August 15th, 2022
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட Dornier (INDO-228) உளவு விமானத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பெற்றுக்கொண்டார். இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்!

Monday, August 15th, 2022
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று – உற்பத்தித் துறையில் இந்தியா வரலாறு படைத்து வருகிறது – சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Monday, August 15th, 2022
இந்தியா தேசம் தனது 75 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. தலைநகர் புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, முப்படையினரின்... [ மேலும் படிக்க ]