Monthly Archives: August 2022

யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துகர்ப்பிணி பெண் ஒருவர்உயிரிழப்பு!

Friday, August 26th, 2022
யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த கர்ப்பிணிபெண் ஒருவர் பொன்னாலை பாலத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து... [ மேலும் படிக்க ]

தமிழர் பிரதேசங்களில் தேசிய கீதம் தமிழில் பாடுவது உறுதிப்படுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி வலியுறுத்து- கூட்டமைப்பினர் எதிர்ப்பால் வேலணை பிரதேச சபையில் அமளிதுமளி!

Friday, August 26th, 2022
…….. நாட்டின் அரசியல் சாசனத்தில் உள்ளவாறு தேசிய நிகழ்வுகளிலும் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும். குறிப்பாக தமிழர் பூர்வீக பகுதிகளில் தமிழில் பாடப்பட வேண்டும் என்பது... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேற்கொள்ளப்படும் நீர்வேளாண்மை தொடர்பிலான கடல்சார் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் காணொளியூடாக விசேட உரை!

Friday, August 26th, 2022
....... யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற, வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற  நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்தி திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட  கடல்சார் ஆய்வு... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் கூட்டுத்தாபனம் மற்றும் நக்டா ஆகியவற்றுக்கான புதிய நியமனங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Thursday, August 25th, 2022
........ இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் மற்றும் நக்டா எனப்படும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி சபை ஆகியவற்றுக்கான புதிய நியமனங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று... [ மேலும் படிக்க ]

நிலைபேறான பொருளாதார கட்டமைப்பிற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.- ஜப்பான் தூதுவரிம் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Thursday, August 25th, 2022
நிலைபேறான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கக் கூடிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை விருத்திக்கான பொருளாதார ஒத்துழைப்புக்களையும் தொழில்நுட்ப ரீதியான அனுபவங்களையும் ஜப்பான்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே விசேட கலந்துரையாடல்!

Thursday, August 25th, 2022
........ இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுக்கோஷி ஹிடேகி  இன்று கடற்றொழில் அமைச்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினார். கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கடல்சார் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த 24 மணிநேர பொறிமுறை – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, August 24th, 2022
கடற்றொழில்சார் சட்ட விரோத செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான 24 மணித்தியாலங்களும் செயற்படும் பொறிமுறை ஒன்றினை கடற்படையினருடன் இணைந்து உருவாக்குமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி இணக்கம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, August 24th, 2022
~~ கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் திணைக்களத்தின் விற்பனையை அதிகரிப்பதற்கான வழிவகைகளை மேலும் விஸ்தரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Tuesday, August 23rd, 2022
...... இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களின் அன்றாடச் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, ... [ மேலும் படிக்க ]

கடற்படையுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, August 23rd, 2022
........ கடற்றொழிலார்களுக்குத் தேவையான எரிபொருட்களை விநியோகம் செய்வதற்கான ஒழுங்கு முறைகள் மற்றும் இலங்கை கடற் பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை... [ மேலும் படிக்க ]