Monthly Archives: August 2022

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

Monday, August 8th, 2022
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை வருகின்றது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட குழு!

Monday, August 8th, 2022
இலங்கையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் மும்முரமாக சென்று கொண்டிருக்கையில், மனித உரிமைகளின் உண்மை நிலையை தெரிந்துக்கொள்வதற்காக ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகத்துக்கான QR பதிவு மீண்டும் ஆரம்பம் – ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நள்ளிரவில் புதுப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Monday, August 8th, 2022
தேசிய எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கமாகக் கொண்டே அமைச்சின் செயற்பாடுகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, August 8th, 2022
மக்களின் எதிர்பார்ப்புக்களையும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முடிந்தளவு தீர்த்துக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதே... [ மேலும் படிக்க ]

விரைவில் வடக்கு – கிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள் மாற்றம்!

Monday, August 8th, 2022
வடக்கு,கிழக்கு உட்பட பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்களின் இடமாற்றம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து... [ மேலும் படிக்க ]

கிளைபோசெட் மீதான இறக்குமதி தடை நீக்கம் – நிதி அமைச்சராக ஜனாதிபதி கையொப்பம்!

Monday, August 8th, 2022
2022 ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடையை இலங்கையின் நிதி அமைச்சகம் நீக்கியுள்ளது. நிதி அமைச்சராக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Monday, August 8th, 2022
அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கலாநிதி அதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்தவாரம்முதல் இரத்மலானை மற்றும் சென்னைக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!

Sunday, August 7th, 2022
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்தவாரம் இரத்மலானை மற்றும் சென்னை போன்ற இடங்களுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண செயலாளர் எஸ்.எம்.சமன்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் – எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனவும் விவசாய அமைச்சர் உறுதி!

Sunday, August 7th, 2022
விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் – கோட்டாபய வைத்திய பரிசோதனைக்காகவே சிங்கப்பூர் சென்றுள்ளார் – மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, August 7th, 2022
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம்... [ மேலும் படிக்க ]