Monthly Archives: August 2022

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் சில உண்மைகள் மறைக்கப்படுகின்றதா ? – நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றச்சாட்டு!

Wednesday, August 10th, 2022
பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பெற்றோலிய அமைச்சரும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் சில உண்மைகளை மறைக்கின்றனர் என்பது அவர்களின் நடத்தையில் இருந்து தெளிவாகின்றது என நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

புதிய மின் கட்டண அதிகரிப்பை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாது – மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் சுட்டிக்காட்டு!

Wednesday, August 10th, 2022
இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மின் கட்டண அதிகரிப்பை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

திணைக்களங்களில் பணியாற்றும் 1000 பணியாளர்களுக்கு எரிவாயு விநியோகம் – நடைமுறையை மீறி லிட்ரோ எரிவாயு விநியோகம் என மக்கள் குற்றச்சாட்டு!

Wednesday, August 10th, 2022
யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ள 1650 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களில் 1000 சிலிண்டர்களை யாழ். மாவட்ட செயலக பணியாளர்கள் 400 பேர் உள்ளிட்ட யாழில் உள்ள திணைக்களங்களில் பணியாற்றும் 1000... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து விமானப் பயணிகளுக்குமான அவசர அறிவிப்பு!

Wednesday, August 10th, 2022
உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் வர்த்தக அளவிலான பொருட்களை விமான நிலையம்... [ மேலும் படிக்க ]

சோளம், உருளைக்கிழங்கு, தேயிலைக்கு யூரியா விநியோகம் – 15 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கவும் தீர்மானம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, August 10th, 2022
சோளம் ,உருளைக்கிழங்கு, மற்றும் தேயிலைக்காக வழங்கப்படும் 50 கிலோகிராம் யூரியா பசளையை 15 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் செல்கிறது ஓய்வு பெறும் வயதைக் குறைப்பது தொடர்பிலான பிரேரணை!

Wednesday, August 10th, 2022
ஓய்வு பெறும் வயதைக் குறைக்கும் முடிவால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளதாகவும், இதன் காரணமாக, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, 2,000 கோடி ரூபா ஓய்வூதியத் தொகையை... [ மேலும் படிக்க ]

சீனாவுடனான நட்புறவுகளை உறுதியாக நிலைநிறுத்த இலங்கை விரும்புகிறது – சீன வெளிவிவகார அமைச்சரிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, August 10th, 2022
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் சிறந்த உறவுகளை உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்துவதற்கு விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

சீன எரிபொருள் நிறுவனம் குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, August 10th, 2022
சீனாவின் முன்னணி எரிபொருள் நிறுவனமொன்று இலங்கையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் அமைச்சரவைக்கு... [ மேலும் படிக்க ]

ஓட்டோ சாரதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவில் வருகிறது மாற்றம் – சுற்றுலாத் துறைக்கும் வருகின்றது.புதிய எரிபொருள் அட்டை – எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, August 9th, 2022
தற்போது முழுநேர ஓட்டோ சாரதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவில் மாற்றங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களும் பகுதிநேரமாக வேலை செய்யலாம் – புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராகிறது அரசாங்கம்!

Tuesday, August 9th, 2022
பதினாறு வயதுமுதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி... [ மேலும் படிக்க ]