Monthly Archives: July 2022

49 cc இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் – எரிசக்தி அமைச்சின் விஷேட அறிவிப்பு!

Tuesday, July 26th, 2022
chassis எண் கொண்ட வாகனங்களை பதிவு செய்ய முடியாதவர்கள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமைமுதல் வாகன வருமான அனுமதிப் பத்திரத்துடன் பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் பெற பொலிஸ் நிலையத்தில் பதிந்து நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Tuesday, July 26th, 2022
முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

முதலாம் திகதிமுதல் வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்க முறைமை அமுலில் இருக்காது – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, July 26th, 2022
QR முறைமைக்கமைய எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு இன்றுமுதல் நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில்... [ மேலும் படிக்க ]

வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் சீனா பயணம்!

Tuesday, July 26th, 2022
இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலையீடு – கைவிடப்பட்டது இ.போ.ச வின் பணிப்புறக்கனிப்பு!

Monday, July 25th, 2022
கடந்த இரண்டு நாட்களாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலையினரால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையிட்டினையடுத்து இன்று மாலை கைவிடப்பட்டது... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என விமர்சிப்போருக்கு கடும் தொனியில் எச்சரித்த பங்களாதேஷ் பிரதமர்!

Monday, July 25th, 2022
இலங்கையை போல பங்களாதேஷும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என விமர்சனம் செய்துள்ளவர்களை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாக சாடியுள்ளார். கோவிட் - 19 மற்றும் ரஷ்யா -... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மூ இந்திய உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்பு!

Monday, July 25th, 2022
இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் என்.வி. ரமணா முன்னிலையில் இன்று... [ மேலும் படிக்க ]

மீண்டும் நடைமுறைக்கு வருகிறது முகக்கவசம் – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!

Monday, July 25th, 2022
பொது இடங்களுக்குச் செல்லும்போதும், பயணத்தின் போதும் முன்பு போல் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நாட்டில் மீண்டும் கோவிட்-19 பரவும் அபாயம்... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு – பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, July 25th, 2022
அரசாங்க அலுவலகங்களுக்கு ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. எரிபொருள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையிலிருந்த மிகவும் பழமை வாய்ந்த 40 கொடிகள் திருட்டு – 100 சந்தேக நபர்கள் அடையாளம் – மூன்று சந்தேக நபர்கள் வெலிக்கடை பொலிசாரால் கைது!

Monday, July 25th, 2022
இலங்கையினை ஆண்ட மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் நினைவாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பழமை வாய்ந்த கொடிகள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து... [ மேலும் படிக்க ]