Monthly Archives: July 2022

மீண்டும் முக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு கடுமையான பரிந்துரை!

Tuesday, July 26th, 2022
நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு மீண்டும் முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு கடுமையாக பரிந்துரை முன்வைத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதிமூலம் 537 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் – முன்னொருபோதும் இல்லாத வகையில் வருமானம் என தொழிற்துறையினர் தெரிவிப்பு!

Tuesday, July 26th, 2022
தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மூலம் கடந்த மாதம், முன்னர் எப்பொழுதும் இல்லாத வகையில் வருவாய் கிடைத்துள்ளது. அத்துடன் இக்காலப்பகுதியில் 537 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயாக... [ மேலும் படிக்க ]

இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக பீ.பி.எஸ்.சி. நோனிஸ் நியமனம்!

Tuesday, July 26th, 2022
இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக பீ.பி.எஸ்.சி. நோனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக... [ மேலும் படிக்க ]

போலியான மதுபானத்தை கண்டறிய ஆகஸ்ட் மாதம்முதல் புதிய பொறிமுறை – மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, July 26th, 2022
மதுபான போத்தல்கள் மற்றும் பியர் கேன்கள் போலியானவையா என்பதனை கண்டறிந்து கொள்வதற்கு ஸ்டிக்கர் குறியீடு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த புதிய திட்டத்தை... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவார் – அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, July 26th, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகவில்லை என்றும் தான் அறிந்தவகையில், சிங்கப்பூரில் இருந்து அவர் இலங்கைக்கு திரும்புவாரென  அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இலங்கை பணியாளர்களுக்கு விவசாயத்துறையில் தொழில் வாய்ப்பு – ஜப்பான் இணக்கம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, July 26th, 2022
விசேட திறன்களை கொண்ட தொழில் வேலைத்திட்டங்களின் கீழ் விவசாயத்துறையில் நாட்டின் பணியாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது என இலங்கை... [ மேலும் படிக்க ]

சேத மதிப்பீடுகள் தொடர்பில் பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. – தொல்பொருள் சேதம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு!

Tuesday, July 26th, 2022
ஜனாதிபதி மாளிகையிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேதமாக்கியமை தொடர்பில் நாளைய தினம்(27) விசாரணை நடத்தப்படும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

காலிமுகத்திடல் பகுதி கூடாரங்களை அகற்றுமாறு பொலிஸார் அறிவுறுத்து – நால்வர் கைது!

Tuesday, July 26th, 2022
கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இருந்து அமுல் பால் மாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை – இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடல்!

Tuesday, July 26th, 2022
இந்தியாவில் இருந்து அமுல் பால்மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடியுள்ளது. இந்திய... [ மேலும் படிக்க ]

3.4 பில்லியன் ரூபா பெறுமதியான தமிழக அரசின் மனிதாபிமான உதவிகள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று கையளிப்பு!

Tuesday, July 26th, 2022
தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 3.4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மனிதாபிமான உதவிகள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று (26) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இந்த மனிதாபிமான உதவி,... [ மேலும் படிக்க ]