Monthly Archives: July 2022

நாடு முழுவதும் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளனர் – யூ.ஆர் திட்டம் தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, July 27th, 2022
நாடு முழுவதும் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு மருந்து வகைகளை தட்டுப்பாடின்றி வழங்கவும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் கெஹெலிய பணிப்பு!

Wednesday, July 27th, 2022
மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான செயற்திட்டத்தை முறைப்படி முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

நீர்வேளாண்மை துறையிலான அபிவிருத்திசார் திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!!

Wednesday, July 27th, 2022
நக்டா நிறுவனத்தின் ஊடாக நீர்வேளாண்மை துறையிலான அபிவிருத்திசார் திட்டங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த திட்டங்களுக்கு, நாரா எனப்படும்... [ மேலும் படிக்க ]

ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, July 27th, 2022
தென் இலங்கையைச் சேர்ந்த சிறு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் தலைவர்கள் இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சரை சந்தித்து மண்ணெண்ணெய் இல்லாததால்... [ மேலும் படிக்க ]

எதிரணி மற்றும் மக்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நாடாளுமன்றில் அமைச்சர்களது பிரசன்னம் கட்டாயம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்து!

Wednesday, July 27th, 2022
எதிரணியினரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு அமைச்சர்கள் கட்டாயம் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்க வேண்டுமென சகல அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

சபை முதல்வராக சுசில் பிரேமஜயந்த நியமனம் – ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தனவும் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

Wednesday, July 27th, 2022
புதிய சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார். முன்னதாக சபை முதல்வராக செயற்பட்ட அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஜனநாயக போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயார் – தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, July 27th, 2022
ஜனநாயக போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் எப்போதும் தயாராக இருந்தாலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியாவுக்கிடையே வெளிநாட்டு நேரடி முதலீடுகள் – பிரதமர் தினேஷ்- – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பில் ஆராய்வு!

Wednesday, July 27th, 2022
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையில் விரைவான முதலீடுகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இலங்கையிலுள்ள இந்திய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் – அரச தலைவர் ரணிலுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!

Wednesday, July 27th, 2022
இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்குமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அதிபராக தெரிவு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் திருத்தப்பட்ட பாதீட்டை சமர்ப்பிக்க நடவடிக்கை – அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, July 26th, 2022
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் திருத்தப்பட்ட பாதீட்டை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (26) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]