ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, July 27th, 2022

தென் இலங்கையைச் சேர்ந்த சிறு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் தலைவர்கள் இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சரை சந்தித்து மண்ணெண்ணெய் இல்லாததால் தொழில் செய்ய முடியாமல் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.

அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நன்றாக அறிந்துள்ளதாகவும் பல வழிகளில் கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான டீசல்,பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் எனபவற்றை விஷேட ஏற்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்களை மேற்கொண்டிருப்பாதவும் தெரிவித்தார்.

மேலும், ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தர முடியுமென்று நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

000

Related posts:

கடந்தகால படிப்பினைகளை அனுபவமாகக் கொண்டு எதிர்காலத்தை சுபீட்சமானதாக கட்டியெழுப்புவோம் - டக்ளஸ் தேவானந...
என்னை கொல்ல முயற்சித்தவர்களைக் கூட நான் தண்டிக்க நினைத்ததில்லை - சண் நியூஸ் தொலைக்காட்சியில் எம்.பி ...
மன்னார் புதைகுழியில் அதன் உண்மையையும் புதைத்துவிடாதீர்கள் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட...

இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞ ர்களுக்கு துரோகம் இழைக்கி ன்றது - நாடாளுமன்றில் டக்ளஸ...
தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கும்,பொருளாதாரப் பிரச்சனைக்கும் தீர்வு வேண்டும் - செயலாளர் நாய...
பொருளாதார நெருக்கடிகளை பிரதமர் ரணில் வெற்றிகொள்வார் - ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் வாழ்த்து!