Monthly Archives: July 2022

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பு!

Sunday, July 24th, 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சின் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Saturday, July 23rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று அமைச்சு அலுவலகத்தில் அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் 43,000 பாதிப்பு – ஜூலை 25 ஆம் திகதி விசேடடெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம் என சுகாதார சேவைகளளின் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, July 23rd, 2022
ஜனவரி மாதம்முதல் இதுவரையில் 43,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகளளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜூலை மாதத்தில் மாத்திரம் 8,000... [ மேலும் படிக்க ]

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு 1800 மில்லியன் உதவிகளை வழங்கியுள்ளது இந்தியா – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, இலங்கைக்கு 1800 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த நிதியானது இலங்கையில் 8... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் மூலம் பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் வரம்புகளை அறிந்து சட்ட ரீதியாகவும் அமைதியான முறையிலும் போராட்டம் நடத்த வேண்டும் – பொலிஸார் அறிவுறுத்து!

Saturday, July 23rd, 2022
போராட்டம் நடத்த வேண்டுமாயின் அரசியலமைப்பின் மூலம் பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் வரம்புகளை அறிந்து சட்ட ரீதியாகவும் அமைதியான முறையிலும் போராட்டம் நடத்த வேண்டும் என... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய பல கோடி செலவு – பெறுமதிமிக்க சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022
ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மேல் தளத்திற்கு செல்லும் படிகளை புனரமைக்க பத்து கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தொல்பொருள் திணைக்கள... [ மேலும் படிக்க ]

கொழும்பு தவிர்ந்த பிற மாவட்டங்களுக்கு 75,000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Saturday, July 23rd, 2022
இன்றையதினம், ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றில், 75, 000 எரிவாயு கொள்கலன்கள், கொழும்பு தவிர்ந்த... [ மேலும் படிக்க ]

QR முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டம் முன்னெடுப்பு!

Saturday, July 23rd, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின்... [ மேலும் படிக்க ]

இன்று 25 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அனுமதி அட்டை பரீட்சிப்பு – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையானது நேற்று கொழும்பில் இரண்டு இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துன் இன்று(23)... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நடைமுறையானது திருத்தப்பட்ட தொடருந்து கட்டணம் – இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள், திங்கள்முதல் வழமைபோன்று சேவையில் ஈடுபடும் எனவும் அறிவிப்பு!

Saturday, July 23rd, 2022
இன்றுமுதல் திருத்தப்பட்ட தொடருந்து கட்டணம் அமுலாவதாக, தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக,... [ மேலும் படிக்க ]