உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சின் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Saturday, July 23rd, 2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று அமைச்சு அலுவலகத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா உட்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சினால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு பொருத்தமானவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என்பதை தீர்மானித்து அவரின் வெற்றிக்கு பல்வேறு ஒத்துழைப்புக்களையும் வழங்கிய ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,  தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது மூத்த அமைச்சராக பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
கையாலாகாதவர்களால் முடங்கிக் கிடக்கிறது யாழ் நகரத்தின் அபிவிருத்தி  - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சு...
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை அரசுக்கு நிபந்தனையாக கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் - டக்ளஸ் எம்பி ...