Monthly Archives: July 2022

நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை!

Monday, July 25th, 2022
நீண்டகால அரசியல் அனுபவமுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென கோட்டை விகாரை தரப்பின் பதிவாளர், ஜப்பானின் பிரதம... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டன – முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதாகவும் அறிவிப்பு!

Monday, July 25th, 2022
நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் இன்று திங்கட்கிழமைமுதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டன. இலங்கையில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகம் முன்னெடுப்பு – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, July 25th, 2022
இன்றுமுதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலிய... [ மேலும் படிக்க ]

27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது 22 ஆவது திருத்த சட்டமூலம் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, July 25th, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெளிவுபடுத்தப்படும் – வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, July 25th, 2022
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெளிவுபடுத்தப்படும் என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரீ தெரிவித்துள்ளார். இவர் நேற்றுபத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய ... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கடலுணவு ஏற்றுமதியாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Monday, July 25th, 2022
கடற்றொழிலாளர்களின் தொழில் செயற்பாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்ற எரிபொருள் தட்டுப்பாட்டு தொடர்பாக ஆராய்வதற்காக கடலுணவு ஏற்றுமதியாளர்கள்  மற்றும் சம்மந்தப்பட்ட  தரப்பிரை... [ மேலும் படிக்க ]

தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் பிரதமர் தினேஷ் குணவர்தன!

Monday, July 25th, 2022
புதிய பிரதமராக பதவியேற்ற தினேஷ் குணவர்தன இன்று திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 22ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Monday, July 25th, 2022
அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் கடத்தல் காரர்களினால் வடமராட்சி பகுதிகளில் விபத்துக்கள் அதிகரிப்பு – கட்டுப்படுத்துமாறு துறைசார் தரப்பினரிடம் பொதுமக்கள் வலியுறுத்து!!

Sunday, July 24th, 2022
சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற வாகனம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஆகியவற்றுடன் விபத்தினை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு பொது சுகாதாரப் பரிசோதகர் சங்கம் வலியுறுத்து!

Sunday, July 24th, 2022
கொவிட்-19 நோய் புதிய மாறுபாட்டுடன் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், முகக்கவசம் அணிவது தொடர்பில் சுகாதார அமைச்சு தனது முன்னைய தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என அரசாங்க... [ மேலும் படிக்க ]