எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கடலுணவு ஏற்றுமதியாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!
Monday, July 25th, 2022கடற்றொழிலாளர்களின் தொழில் செயற்பாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்ற எரிபொருள் தட்டுப்பாட்டு தொடர்பாக ஆராய்வதற்காக கடலுணவு ஏற்றுமதியாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்பிரை சந்தித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
குறிப்பாக, தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான டொலர்களை ஏற்றுமதியாளர்கள் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை கடற்றொழில் அமைச்சர் ஏற்றுமதியாளர்களிடம் முன்வைத்த நிலையில் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
000
Related posts:
13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமே - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தி ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – கட்ச...
யாழ். மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவான...
|
|