Monthly Archives: June 2022

எரிபொருள் நிரப்பு நிலைய கைக்கலப்பில் காயமடைந்த இளைஞன் பலி – தீவிர விசாரணையில் பொலிசார்!

Friday, June 24th, 2022
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைக்கலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடுவில் செப்பாலை கோவிலடியைச் சேர்ந்த 23 வயதுடைய செல்வரத்தினம்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் ஞாயிறு வரை மின் தடை அமுலாகும் காலம் தொடர்பான அறிவிப்பு!

Friday, June 24th, 2022
இன்றுமுதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் மின்தடை அமுலாக்கப்படும் காலம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றையதினம்,... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் இதுவரை 400 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் – 17.5 சதவீதமானோரே வெளிநாடு சென்றுள்ளனர் என தெரிவிப்பு!

Friday, June 24th, 2022
ஒருநாள் சேவை ஊடாக 1,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதுடன் சாதாரண சேவையின் கீழ் 800 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றதாக குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

பயன்படுத்தப்படாத வயல்கள் மற்றும் காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!

Friday, June 24th, 2022
உணவு நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கத்தால், பயன்படுத்தப்படாத வயல்கள் மற்றும் காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தும் விசேட வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

துறைமுக ஊழியர்களுக்கு 5,580 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளது – கோப் குழு தெரிவிப்பு!

Friday, June 24th, 2022
இலங்கை துறைமுக அதிகார சபையில், கடந்த ஆண்டுக்காக 5,850 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது. மிகை ஊழியர்கள் இருந்த... [ மேலும் படிக்க ]

உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் – சிறுவர்களுக்கு போசணைக் குறைபாடு அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Friday, June 24th, 2022
மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளதனால் சிறுவர்களுக்கு போசணைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்வது அரச... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்கத்தகட்டின் அடிப்படையில் எரிபொருள் மின்சக்தி அமைச்சு பரிசீலனை !

Friday, June 24th, 2022
அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பிலான... [ மேலும் படிக்க ]

4,000 மெட்ரிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை – மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, June 24th, 2022
40,000 மெற்றிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்றையதினம் நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த கப்பல் நேற்றையதினம் நாட்டை வந்தடையவிருந்த போதும், ஒருநாள் தாமதமாகியே பிரவேசிக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜூலை 6 வரை சமையல் எரிவாயு விநியோகிக்கப்படாது – வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் கோரிக்கை!

Friday, June 24th, 2022
அடுத்த மாதம் 6 ஆம் திகதிவரை சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது எதிர்வரும் ஜூலை 5 ஆம்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை – இயலுமை குறித்து 7 பேர் கொண்ட குழு ஆராய்ந்து இரு வாரங்களில் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை!

Friday, June 24th, 2022
அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன் இதன் இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு... [ மேலும் படிக்க ]