Monthly Archives: June 2022

நாடாளுமன்றுக்கு அதிக பாதுகாப்பு அவசியம் – சபாநாயகர் மஹிந்த யாப்பா வலியுறுத்து!

Friday, June 3rd, 2022
நாடாளுமன்றுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது... [ மேலும் படிக்க ]

விஜேதாஸ ராஜபக்ஷ – ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு – நாட்டின் தற்போதைய பொருளதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்வு!

Friday, June 3rd, 2022
நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு உதவுவதன் முக்கியத்துவம் குறித்து, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்... [ மேலும் படிக்க ]

அவசியமான நேரத்தில் முழுமையான உதவிகளை வழங்குமாறு கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளிடம் வெளிவிகார அமைச்சர் கோரிக்கை!

Friday, June 3rd, 2022
அவசியமான நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளிடம் வெளிவிகார அமைச்சர் கோரியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,... [ மேலும் படிக்க ]

2023 பெப்ரவரியில் க.பொ.த சா/த பரீட்சை – தரம் ஒன்றிற்கு மாணவர்களைச் சேர்க்கும் சுற்றறிக்கையும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Friday, June 3rd, 2022
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சை 2023 பெப்ரவரியில் நடத்தப்படும் எனவும் அடுத்த வருடம் (2023) தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்... [ மேலும் படிக்க ]

இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, June 3rd, 2022
ஜப்பானுடனான உறவுகள் முறிந்துவிட்டதாகவும், அந்த உறவை சரிசெய்து அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்கள் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, June 3rd, 2022
நாட்டில் நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தி நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்து பரீட்சை எழுதிய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது – நாமல் வெளியிட்டுள்ள தெரிவிப்பு!!

Thursday, June 2nd, 2022
பாடசாலை மாணவர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்து பரீட்சை எழுதிய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்க்க இளம் தொழில் நிபுணர்களிடமிருந்து ஜனாதிபதியிடம் முன்மொழிவு!

Thursday, June 2nd, 2022
தேசிய கொள்கைக்கான தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் குழு, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்ப்பதற்கு... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Thursday, June 2nd, 2022
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக குறித்த இரண்டு மாகாணங்களிலும் பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களை... [ மேலும் படிக்க ]

21 ஆவது திருத்தம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நாளை !

Thursday, June 2nd, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் நாளை (03) கலந்துரையாடப்படவுள்ளது. அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]