Monthly Archives: June 2022

‘எரோப்லொட்’ விமானத்துக்கான தடையை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆராய திகதியிடப்பட்டது!

Saturday, June 4th, 2022
ரஷ்யாவின் 'எரோப்லொட்' விமானம் ஒன்றுக்கு நாட்டில் இருந்து வெளியேற விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ரஷ்ய விமான நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆராய கொழும்பு வர்த்தக... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனைய வளாகத்தை நிர்மாணிப்பதில் தாமதம் – ஒப்பந்தக்காரர்களிடம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிருப்தி!

Saturday, June 4th, 2022
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனைய வளாகத்தை நிர்மாணிப்பதில் ஏற்பட்டுள்ள கடுமையான தாமதம் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால... [ மேலும் படிக்க ]

சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் நாட்டை வந்தடைந்தது!

Saturday, June 4th, 2022
சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. 14 அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான... [ மேலும் படிக்க ]

தகுதியான 5,800 இலங்கையர்களுக்கு கொரிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022
அடுத்த 6 மாதங்களுக்குள் கொரிய வேலைவாய்ப்பு தகுதியுடைய 5,800 விண்ணப்பதாரர்கள் தென் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

5 மாதங்களில் 120,000 பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு பயணம் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022
வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 100%... [ மேலும் படிக்க ]

சுவீகரித்த வயல் காணிகளை விரைவில் விவசாயிகளுக்கு வழங்க திட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வன பாதுகாப்புத் திணைக்களத்துக்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வயல் காணிகளை பயிர்ச் செய்கைகளுக்காக விரைவாக விவசாயிகளுக்கு விடுவிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை சீரான முறையில் பராமரிக்க நடவடிக்கை – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

செப்ரெம்பர் மாதத்தில் இலங்கையில் பாரிய உணவு நெருக்கடி ஏற்படும் – – பிரதமர் அறிவிப்பு!

Saturday, June 4th, 2022
செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் பாரிய உணவு நெருக்கடி ஏற்படும் எனவும், இதன் தாக்கம் 2024 ஆம் ஆண்டு வரை இலங்கையில் நீடிக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இம்மாத இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிதி மற்றும் சட்ட... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் விவசாய உற்பத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் – பிரதமர் தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022
உணவுப் பற்றாக்குறை அச்சுறுத்தலைக் கருத்திற்க்கொண்டு, விவசாயத் திணைக்கள அதிகாரிகளால் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று தொகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]