Monthly Archives: May 2022

ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல், டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Thursday, May 19th, 2022
ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல் மற்றும் டீசல் இருப்புகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உறுதிப்படுத்தினார். இன்று பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர்கள் எவருக்கும் சம்பளம் வழங்கப்பட மாட்டாது – பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு!

Thursday, May 19th, 2022
புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளை கடமைக்கு சமுகமளிக்க வேண்டாம் – பிரதமர் அறிவிப்பு!

Thursday, May 19th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் நாளையதினம் பணிக்கு சமுகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பிளவுபட்டு செயற்படும் காலம் இதுவல்ல – நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் தருணம் இது – புதிய பிரதி சபாநாயகர் வலியுறுத்து!

Wednesday, May 18th, 2022
பிளவுபட்டு செயற்படக் கூடிய காலம் இதுவல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தருணம் இது என்பதை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டுமென புதிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன விசனம்!

Wednesday, May 18th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பாக நாடளுமன்றத்தில் மிகவும் உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்வில்... [ மேலும் படிக்க ]

இருவேறு விபத்துக்கள் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஒரே இரவில் நால்வர் பலி!

Wednesday, May 18th, 2022
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி,... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் மகிந்த!

Wednesday, May 18th, 2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதுடன இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொண்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியிடம் தற்போது ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை – பொருளாதார மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளேன் – நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, May 18th, 2022
மத்திய வங்கியிடம் ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை. தற்போது நாங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தப் போகின்றோம் என்பது குறித்து எங்களிடம் திட்டம் எதுவுமில்லை என பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

கட்சி போதமின்றி சகல நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் வீடுகள், சொத்துக்களுக்கு பாதுகாப்பு – சபாநாயகர் மஹிந்த யாப்பா நாடாளுமன்றில் அறிவிப்பு!

Wednesday, May 18th, 2022
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது வீடு மற்றும் சொத்துக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சகல கட்சிகளும் அடங்கிய நாடாளுமன்ற சபை அவசியம் – உயரிய சபையின் கலாசாரத்தை மாற்றும் தருணமிது – பிரதமர் சுட்டிக்காட்டு!

Wednesday, May 18th, 2022
நாடாளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் நாடாளுமன்ற சபை ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]