Monthly Archives: May 2022

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் அரச பணியாளர்கள் மாத்திரம் கடமைக்கு – நிறுவன பிரதானியினால் பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கும் தடை இல்லை!

Friday, May 20th, 2022
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள், இன்றையதினம் கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய அவசியமில்லை என பொது நிர்வாக அமைச்சு... [ மேலும் படிக்க ]

சாதாரணதரப் பரீட்சை கடமைகளுக்குரிய பணிக்குழாமினர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு கடமைகளுக்கு சமுகமளிக்க வேண்டும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, May 20th, 2022
இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை கடமைகளுக்குரிய பணிக்குழாமினர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு... [ மேலும் படிக்க ]

மே 9 வன்முறை: பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடமிருந்து நட்டஈடு பெற நடவடிக்கை – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, May 20th, 2022
நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீது, வழக்குத் தொடரப்பட்டு அவர்களிடமிருந்து நட்டஈடு பெற்றுக்கொடுக்க... [ மேலும் படிக்க ]

ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறைகூவல் !

Thursday, May 19th, 2022
மக்களின் நீதியான உரிமைப்போராட்டத்தில் ஆகுதியான அனைத்து விடுதலை இயக்க போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

நாளையுடன் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 19th, 2022
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளளுக்கு நாளையுடன் (20) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளமதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய,  2 ஆம் தவணைக்கான... [ மேலும் படிக்க ]

கோதுமை மா விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு – 400 கிராம் பாணின் விலையும் இன்று நள்ளிரவுமுதல் 30 ரூபாவால் உயர்வு!

Thursday, May 19th, 2022
கோதுமை மாவின் விலையை ப்றீமா நிறுவனம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமது கோதுமை மா விலையை அதிகரிக்குமாறு அனைத்து... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு 10,000 ரூபாவுக்கு ஒரு மூடை இரசாயன உரம் – பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானம்!

Thursday, May 19th, 2022
விவசாயிகளுக்கு ஒரு மூடை இரசாயன உரத்தை 10,000 ரூபாவுக்கு வழங்க பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெட்ரிக் டன் உரத்தை இம்மாத... [ மேலும் படிக்க ]

எவருக்கும் மானிய விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவது இல்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, May 19th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர்... [ மேலும் படிக்க ]

மஹிந்த முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் – தாக்குதல்களின் பின்னணியில் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி இருப்பதாகவும் சமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

Thursday, May 19th, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி பதவி முடிவடையும்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

முப்படை தளபதியும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச தலைமையில், நடைபெற்ற தேசிய நினைவு தின நிகழ்வு!

Thursday, May 19th, 2022
யுத்த வெற்றி, பேரில் உயிரிழந்த, அங்கவீனமடைந்த படையினரை நினைவு கூரும் வகையிலும் நடத்தப்படும் தேசிய நினைவு தின நிகழ்வு முப்படை தளபதியும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச தலைமையில்,... [ மேலும் படிக்க ]