Monthly Archives: May 2022

நிதி ஈட்டல்களை வீணடிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான வழிவகைகளை உருவாக்க வேண்டும் – வேலணை பிரதேச சபையில் வலியுறுத்து!

Friday, May 20th, 2022
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்திகள் மற்றும் பல்துறைசார... [ மேலும் படிக்க ]

ஜப்பானிடமிருந்து 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி – வறிய மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் பயன்படுத்த நடவடிக்கை!

Friday, May 20th, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவும் நோக்கில் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இதன்படி, 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி... [ மேலும் படிக்க ]

மேலும் 9 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு: ஹரீன் – மனுஷவுக்கும் பதவிகள்!

Friday, May 20th, 2022
மேலும் 9 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். இந்நிகழ்வு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது, நிமல்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க மீண்டுமொரு சந்தர்ப்பம் – ஈ.பி.டி.பி. தெரிவிப்பு!

Friday, May 20th, 2022
பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு கட்சி சாராத அரசாங்கம், சிறந்த பொறிமுறையாக அமையும் என்று தெரிவித்தள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சர்கள் சம்பளத்தை கைவிடுவதாகவும், ஏனைய சலுகைகளுக்கு வரம்பு விதிக்கப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Friday, May 20th, 2022
பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், அவர்களின் சம்பளத்தை கைவிடுவதாகவும், இன்றுவரை அனுபவிக்கும் ஏனைய சலுகைகளுக்கு வரம்பு... [ மேலும் படிக்க ]

இந்தியா, இலங்கைக்கு வழங்குகிறது மற்றுமொரு முக்கிய சலுகை!

Friday, May 20th, 2022
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா (எஸ்பிஐ) மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் 1 பில்லியன் டொலர் காலக் கடனை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடன் அட்டை நிலுவைத் தொகை 138 பில்லியனாக அதிகரிப்பு – மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, May 20th, 2022
அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் இலங்கையர்கள் தமது கடன் அட்டைகள் மூலம் 5.5 பில்லியன் ரூபா பரிவர்த்தனை செய்துள்ளதாக இலங்கை மத்திய... [ மேலும் படிக்க ]

புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, May 20th, 2022
புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை. மனிதாபிமான நடவடிக்கை மூலம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்று கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். இலங்கை இராணுவத்துக்கும்,... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாதம்முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன – பிரதமர் எச்சரிக்கை!

Friday, May 20th, 2022
"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையில் முன்பு ஒருபோதும் இவ்வாறு நடக்கவில்லை" என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு... [ மேலும் படிக்க ]

பரீட்சை காலப்பகுதியில் தடையின்றி மின்சாரம் – பரீட்சார்த்திகளின் நலன்கருதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அறிவிப்பு!

Friday, May 20th, 2022
கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும், குறித்த காலத்தில் மாலை 6.30இன் பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,... [ மேலும் படிக்க ]