Monthly Archives: May 2022

அவுஸ்திரேலியா புதிய பிரதமருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வாழ்த்து – இணைந்து பணியாற்றவும் முனைப்பு காட்டுவதாக அறிவிப்பு!

Sunday, May 22nd, 2022
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண சிறைச்சாலையில் “காத்திருப்போர் மண்டபம்” திறந்து வைப்பு!

Saturday, May 21st, 2022
"சிறைக் கைதிகளும் மனிதர்களே" எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள தமது உறவுகளை பார்வையிட வரும் மக்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் காத்திருப்போர் மண்டபம்... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா – புடினின் நெருங்கிய நண்பர் அதிர்ச்சி தகவல்!

Saturday, May 21st, 2022
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக் கண்ட கடற்கரைப் பிராந்தியத்தின் அரைப் பகுதியைத் தாக்கி அழிக்க முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய... [ மேலும் படிக்க ]

எமக்கு மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என் தந்தை – ராகுல் காந்தியின் நினைவு தினத்தில் உருக்கம்!

Saturday, May 21st, 2022
தனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என்று இந்திய தேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லி, முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் – அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு சுற்றாடல் அமைச்சுக்கு ஆலோசனை!

Saturday, May 21st, 2022
'அல்லி மலர்' இலங்கையின் தேசிய மலர் என்பதை தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய உரிய நிறுவனங்களைப் போன்று செய்தித்தாள் விளம்பரங்கள் ஊடாகவும்... [ மேலும் படிக்க ]

அட்டைகள் பற்றாக்குறை – சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதில் மக்கள் சிரமம்!

Saturday, May 21st, 2022
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான அட்டைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால் அலுவலகத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. புதிய சாரதி... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு இடைறுத்தம்!

Saturday, May 21st, 2022
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு நேற்று (20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

தமிழகத்தின் நிவாரணக் கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் – இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

Saturday, May 21st, 2022
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தொடராக தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் 2 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களுள் முதல் தொகுதி பொதிகளை ஏற்றிய கப்பல் நாளை... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, May 21st, 2022
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு வசதியாக நாளைமுதல் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் இலங்கை... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்துடன் இணைய முன்வருபவர்களுக்கு எனது அமைச்சை வழங்கத் தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Saturday, May 21st, 2022
நாடு ஜனநாயக ரீதியிலேயே முன்னெடுக்கப்படவேண்டுமே தவிர அச்சுறுத்தி அல்லது வேறு விதத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க முடியாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ... [ மேலும் படிக்க ]