Monthly Archives: May 2022

நடைமுறைக்கு வரும் அதிவிசேட திட்டங்கள் – இலங்கை மத்திய வங்கி விசேட தீர்மானம்!

Thursday, May 26th, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருாளதார நெருக்கடி நிலையினை அடுத்து இலங்கை மத்திய வங்கி விசேட திட்டங்களை தயார் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில்... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதமர் மகிந்தவிடம் குற்றப் புலனாய்வு துறையினர் வாக்குமூலம்!

Thursday, May 26th, 2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி, கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய இடமிருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த மாத நடுப்பகுதியில் அமுலாகும் – பிரதமர் தெரிவிப்பு!

Thursday, May 26th, 2022
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் அமுலாகும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. ஐ விமர்சிக்கும் அருகதை யாருக்கும் கிடையாது – அமைச்சர் டக்ளஸ்!

Thursday, May 26th, 2022
ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரங்களை மக்கள் எமக்கு வழங்கியிருந்தால், கணிசமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து ஆறு ஆயிரத்து 420 குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவிப்பு!

Thursday, May 26th, 2022
ஒரு இலட்சத்து ஆறு ஆயிரத்து 420 குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் உதவி – யாழிற்கு 20 ஆயிரம் அரிசி பொதிகளும் 7500 கிலோ பால் மாவும் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட செயலர் தெரிவிப்பு!

Thursday, May 26th, 2022
இந்தியாவின் தமிழகத்தால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட உதவித் திட்டத்தில் முதற்கட்டமாக ஒரு மில்லியன் கிலோகிராம் நிறையுள்ள சுமார் 20 ஆயிரம் அரிசி பொதிகளும் 7500 கிலோ பால் மாவும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 18 நாள்களில் 16 இலட்சம் லீற்றர் பெற்றோல் விநியோகம் – யாழ்.மாவட்ட செயலர் தெரிவிப்பு!

Thursday, May 26th, 2022
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 ஆம் திகதிமுதல் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன்- 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட செயலர் மகேசன்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நன்கொடை வழங்கியது இலங்கை கிரிக்கட் சபை!

Thursday, May 26th, 2022
சுகாதார துறைக்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை கிரிக்கட் சபை இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கை கிரிக்கட் சபையினால்... [ மேலும் படிக்க ]

500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று இலங்கை வந்தடையும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, May 26th, 2022
3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்றையதினம் நாட்டை வந்தடையவுள்ளது. 7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் – பலருக்கு வறுமையும் ஏற்படக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

Thursday, May 26th, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]