Monthly Archives: April 2022

இன்றுமுதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022
நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமைமுதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

இபோச பேருந்துகள் நாளை வழமை போல சேவையில் ஈடுபடும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022
நாளைய தினம் தமது பேருந்துகள் வழமை போல சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை போராட்டம் மற்றும்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது – நிதி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022
அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த விடயத்தினைத்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடின்றி விலைகள் உயர்வதை கட்டுப்படுத்த பொறிமுறை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Wednesday, April 27th, 2022
கட்டுப்பாடின்றி பொருட்களின் விலைகள் உயர்வதை கட்டுப்படுத்த உகந்த பொறிமுறை ஒன்றை தயாரிக்க வர்த்தக அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டன!

Wednesday, April 27th, 2022
அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை மீண்டும் தோண்டி எடுக்கும் பணிகள் அம்பாறை -... [ மேலும் படிக்க ]

இலங்கை பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென – பொருளாதார வளர்ச்சி வீதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022
இந்த ஆண்டு இலங்கை பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென, சர்வதேச நாணய நிதியம் கணிப்பிட்டுள்ளது. இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் டொலர் நிதி உதவியை... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள மக்களுக்கு எம்மாலான உதவிகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன் – ஈ.பி.டி.பியின் பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் தெரிவிப்பு!

Wednesday, April 27th, 2022
உள்ளூராட்சி மன்றத்தின் எஞ்சியுள்ள ஆறு மாத காலப்பகுதிக்குள் எம்மால் செய்ய முடிந்தவற்றை பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள எமது பிரதேச மக்களுக்கு செய்வதற்கு முயற்சிகளை... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Wednesday, April 27th, 2022
வடகடல் நிறுவனத்தின் தொழிற்சாலை செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இன்றையதினம் கலந்துரையாடப்பட்டது. இவ்விடயம்... [ மேலும் படிக்க ]

கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்வதில் பல வருடம் எனக்கு உள்ளது அனுபவமுண்டு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, April 27th, 2022
கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்வதற்கு பல ஆண்டுகளாக அரசியலில் தாம் அனுபவம் பெற்றுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், ஆளும்கட்சி... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணங்கி செயற்பட தயார் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, April 27th, 2022
நாட்டில் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்கொள்ளத் தயார் எனவும் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]