Monthly Archives: April 2022

அரசாங்கத்தை விமர்சிப்பது மக்களின் உரிமை – எதிர்ப்பு நடவடிக்கையின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, April 2nd, 2022
எதிர்ப்பு நடவடிக்கையின்போது, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரகேசர... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பு – 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டு என கல்வியமைச்சு விசேட அறிவிப்பு!

Saturday, April 2nd, 2022
2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டு, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமென கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம் – வெளியிடப்பட்டது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல்!

Saturday, April 2nd, 2022
கடந்த நள்ளிரவுமுதல் (01.04) அமுலாகும் வகையில் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முன்மொழிவு – அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யப்பட்ட வேலணை வங்களாவடி நகரம் மக்கள் பாவனைக்காக சம்பிரதாய பூர்வமாக திறந்துவைப்பு!

Saturday, April 2nd, 2022
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுக்கு இணங்க நகர அபிவிருத்தி அமைச்சால் நாடு முழுவதும் 100 நகரங்களை அழகுபடுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட வேலணை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத தொழில் முறைக்கு எதிராக கடற்றொழிலாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை !

Friday, April 1st, 2022
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு நிலையான தீர்வினைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை அண்மையில் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]