Monthly Archives: April 2022

மக்கள் நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் வன்முறை கும்பல்கள் புகுந்து நாட்டை சீரழிக்க இடமளிக்க முடியாது – முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, April 6th, 2022
மக்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தாலும் குழப்பங்களை ஏற்படுத்தும் கும்பல்கள் உள்ளே புகுந்து வன்முறையாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

இன்று கோட்டாபயவை போ என்பவர்கள் நாளை உங்களையும் கூறுவார்கள் – ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதே அவசியம் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து!

Wednesday, April 6th, 2022
இன்று கோட்டாபயவை போ என்று சொல்கிறார்கள் நாளை நீங்களோ நானோ ஆட்சிக்கு வந்தாலும் அதே நிலை தான் ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு போதுமானளவு சந்தைக்கு விநியோகம் – எரிபொருள் விநியோக நடவடிக்கையையும் தடையின்றித் தொடர துறைசார் தரப்பு உறுதி!

Wednesday, April 6th, 2022
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்றுமுன்தினம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலின்டர்கள்... [ மேலும் படிக்க ]

வன்முறை, குழப்பங்களை விளைவிப்போர் கைதாவர் – பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, April 6th, 2022
ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது வன்முறை மற்றும் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்கள், குழுக்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று பொலிஸார்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Wednesday, April 6th, 2022
நாட்டின் பல பாகங்களில், இன்றையதினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, தென், மேல், ஊவா... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுடன் அவசரகால சட்டம் நீக்கம்!

Wednesday, April 6th, 2022
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை நேற்று (5) நள்ளிரவுடன் இல்லாதொழிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி... [ மேலும் படிக்க ]

அமைதியான போராட்டங்கள் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்து விளைவிக்க குழுக்கள் முயற்சி – நாடாளுமன்ற உறுப்பினரான காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டு!

Wednesday, April 6th, 2022
அமைதியான போராட்டங்கள் என்ற பெயரில் அரசாங்கத்துடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த சில குழுக்கள் முயற்சிப்பதாக... [ மேலும் படிக்க ]

நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றில் இன்றும் நாளையும் நாள் விவாதம்!

Wednesday, April 6th, 2022
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை  தொடர்பில் இன்றும், நாளையும் நாடாளுமன்றில் விசேட விவாதத்தை நடத்த கட்சி தலைவர் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

நேர மாற்றத்துடன் எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் பாடசாலைகள் ஆரம்பம் – பாட திட்டத்தை முழுமையாக உள்ளடக்க முடியாத நிலை ஏற்படுமாயின் சனிக்கிழமைகளிலும் நடத்து ஏற்பாடு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, April 6th, 2022
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் புதிய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அரசியல், பொருளாதார நிலைவரங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Wednesday, April 6th, 2022
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தமது ஒப்பந்தத்தின் 4 ஆம் சரத்தின் பிரகாரம்... [ மேலும் படிக்க ]