Monthly Archives: April 2022

நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை – பதவியும் விலக மாட்டார் – இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வந்துவிட்டுச் செல்லவில்லை என்றும் மாறாக எதிர்க்கட்சிகளே ஜனாதிபதி வருவதை முன்னிட்டு ஒழிந்தார்கள் என்றும் இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

எனக்கு எதிராக மக்கள் போராடவில்லை – எதிரணியினரே தூண்டுகின்றனர் – ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை எதிராணியினரே மக்கள் பின்னால் நின்று போராட்டங்களை நடத்துகின்றனர் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரச... [ மேலும் படிக்க ]

தூய சக்தி ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன் முக்கூட்டு உடன்படிக்கை!

Thursday, April 7th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும்,  மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் உயர்பட்ட ஆய்வு... [ மேலும் படிக்க ]

24 மணிநேரத்தில் 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தது – நாளையும் ஆறரை மணிநேர மின்வெட்டு என அறிவிப்பு!

Thursday, April 7th, 2022
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கைக்கு 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 36,000 மெட்ரிக் டன் பெற்றோல்... [ மேலும் படிக்க ]

எரிவாயுவின் விலையினை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டும் – நுகர்வோர் சபை அறிவிப்பு!

Thursday, April 7th, 2022
எரிவாயுவின் விலையினை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிபடுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார சபை கோரிக்கை விடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக எரிவாயுவினை விற்பனை... [ மேலும் படிக்க ]

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் ஆர்வம்!

Thursday, April 7th, 2022
தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் ஏற்கனவே அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் Koo Yoon-seol தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு நாளைமுதல் விசேட பேருந்து சேவை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, April 7th, 2022
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளுக்காக நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பேருந்து சேவையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களை போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் வழங்க நடவடிக்கை – அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அறிவிப்பு!

Thursday, April 7th, 2022
அரச ஊழியர்களின் இம்மாதத்திற்கான சம்பளம் தொடர்பில் நேற்றையதினம் அறிவிப்பொன்று வெளியாகியிருந்த நிலையில் இன்றையதினம் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ், சிங்கள... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புக்கு முரணாக எவ்வித தீர்வும் வழங்கப்படாது – அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, April 7th, 2022
அரசியல் யாப்புக்கு முரணாக எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படாது என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று முற்பகல் உரைநிகழ்த்திய போதே அவர் இதனை... [ மேலும் படிக்க ]

நெருக்கடியிலிருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்புக்கு உட்பட்ட பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை!

Thursday, April 7th, 2022
எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு ஆகியவற்றிலும் பார்க்க கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் என்பதை யூகிக்கக்கூடியதாகயிருப்பதாக சபாநாயகர்... [ மேலும் படிக்க ]