Monthly Archives: April 2022

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு – தேவை இருந்தால் கட்சித் தலைவர்கள் கூடி பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் – சபாநாயகர் அறிவிப்பு!

Saturday, April 9th, 2022
நாடாளுமன்றத்தை இம்மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு நேற்று (08) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]

லண்டன் கனரி வோர்ப்பில் இரசாயன கசிவு – நுற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு நிலமை கட்டுப்படுத்தப்பட்டது!

Saturday, April 9th, 2022
லண்டன் கனரி வோர்ப் பகுதியில் உள்ள ஹெல்த் கிளப்பில்  ரசாயன பதார்த்தம் வெளியேறியதைத்  தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கபோட்... [ மேலும் படிக்க ]

சுழியில் சிக்கிக்கொண்டால் அதன் போக்கில் போய்த்தான் மீள முடியும் – இதை அனைவரும் உணர வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, April 9th, 2022
தேசிய உற்பத்தி பொருளாதாரத்தின் மீதான அரசின் முன்னோக்கிய செயற்பாடுகள், விசமற்ற பசுமைப் புரட்சி விவசாய செய்கைகள் என்பன எமது நாட்டின் எதிர்கால சந்ததிகள் சார்ந்த சிறந்த... [ மேலும் படிக்க ]

முரண்பாடுகளை தவிர்த்து இடர் காலத்தை எதிர் கொண்டு எதிர்காலத்தை உருவாக்குவோம் – நாட்டு மக்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Saturday, April 9th, 2022
இனப்பிரச்சினைக்கான தீர்வின் திறவுகோல் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் ஒற்றுமையிலேயே உண்டு. அரசுடனான தேசிய நல்லிணக்க உறவுவினாலேயே உண்டு என என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

தரகு முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் விளைவையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, April 9th, 2022
நாட்டில் காணப்படும் தரகு முதலாளித்துவ நிலையிலான பொருளாதாரக் கொள்கையானது தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களால் அதிலிருந்து மீள முடியாதவாறு செயற்படுத்தப்பட்டு வந்ததன் விளைவையே இன்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது – ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு!

Saturday, April 9th, 2022
இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையிலுள்ள தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு... [ மேலும் படிக்க ]

வெளியார் தலையீடு எதுவும் இருக்காது – நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்க விரும்பவில்லை – மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தெரிவிப்பு!

Saturday, April 9th, 2022
சர்வதேச நாணயத்துக்கான உடன்பாட்டு கடிதம், தொழிநுட்ப நடவடிக்கைகளின் பின்னர் அனுப்பப்படும் எனவும் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். அதேநேரம்,... [ மேலும் படிக்க ]

இன்று இரு மணிநேர மின் துண்டிப்பு – நாளையதினமும் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் துண்டிப்பு – பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, April 9th, 2022
நாட்டில் இன்றையதினமும் இரண்டு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்றையதினம் A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

மக்கள் வரிசையாக நிற்கின்ற நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள கௌரவ டக்ளஸ் தேவானந்தா, உணர்ச்சிகளாலோ அல்லது சுயலாப அரசியல் நலன்... [ மேலும் படிக்க ]

இலங்கை அருகே வளிமண்டலத் தளம்பல் – நாட்டின் பல பாகங்களில் சில தினங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, April 8th, 2022
இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் குறிப்பாக 08, 09 மற்றும் 10 ஆம் திகதிகளில்... [ மேலும் படிக்க ]