Monthly Archives: April 2022

சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்பவர்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை!

Tuesday, April 12th, 2022
உரிய அதிகாரியின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

எந்நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் – இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

Tuesday, April 12th, 2022
தமது கடமை நேர உத்தியோகபூர்வ தொலைபேசிகளை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள முடியும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு... [ மேலும் படிக்க ]

அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் – அடியோடு மறுக்கிறார் பாதுகாப்பு செயலாளர்!

Tuesday, April 12th, 2022
மிரிஹானவில் அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக சில ஊடகங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களின் விலை கூடுதலாக அதிகரிக்காது – 273 அத்தியாவசிய மருந்துகளை கொள்முதல் செய்வதை துரிதப்படுத்துமாறும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் கோரிக்கை!

Tuesday, April 12th, 2022
வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாத மருந்து வகைகளின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிக்க ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த விலை மட்டம் கூடுதலாக... [ மேலும் படிக்க ]

சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்!

Tuesday, April 12th, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கரிம உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்... [ மேலும் படிக்க ]

மருந்து கொள்வனவுக்கு 10 மில்லியன் டொலர் – ஏனைய அத்தியாவசிய பொருட்களின் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் – உதவி வழங்க உலக வங்கி அனுமதி – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022
அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளதாக நிதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். அதேநேரம்,... [ மேலும் படிக்க ]

நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் – மகிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022
நீங்கள் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு செகண்டும் நாங்கள் நாட்டிற்காக டொலர்களை உழைக்கின்ற வாய்ப்பை தவறவிடுகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர்  மகிந்த... [ மேலும் படிக்க ]

ஜனநாயக முறையை மறுப்பதாயின் அதன் பயங்கரமான கடந்தகால வரலாற்றையும் புரிந்துகொள்ள வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022
எமது நாட்டின் ஜனநாயக ஆட்சி முறையை சிதைக்காத வகையிலான தீர்மானத்தை மேற்கொள்வதே மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த எமது பொறுப்பாகும். அந்த நோக்கத்திற்காகவே நாம் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

அன்று சவால்களுக்கு முகங்கொடுத்த தைரியமும் துணிச்சலும் இன்றும் எமக்கு உள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Tuesday, April 12th, 2022
இன்று நாம் முகங்கொடுத்துள்ள நெருக்கடியை வெற்றி கொள்ள பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவே ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்திய சாலையில் மலேரியா நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார்!

Monday, April 11th, 2022
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே மலேரியா காய்ச்சலுடன் இனம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டில் இருந்து... [ மேலும் படிக்க ]