Monthly Archives: April 2022

இந்தியா – இலங்கை இடையே மின் கட்டமைப்பை இணைக்கும் திட்டம் தொடர்பில் ஆராய்வு – இலங்கை மின் சக்தி அமைச்சின் செயலாளர் தகவல்!

Friday, April 22nd, 2022
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்தியாவுடனான இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்த வழங்கிது போன்று தற்போதைய நெருக்கடியின் போதும் பொருட்களை விநியோகிப்பதற்கு முப்படையினருக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குங்கள் – மக்களிடம் இராணுவத் தளபதி கோரிக்கை!

Friday, April 22nd, 2022
இலங்கையில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு முப்படையினருக்கு தேவையான ஆதரவை வழங்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) பொது மக்களிடம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உட்பட 29 அமெரிக்கர்களுக்கு பயணத் தடை – ரஷ்யா அதிரடி அறிவிப்பு!

Friday, April 22nd, 2022
அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட 29 புதிய அமெரிக்க குடிமக்களை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அதன்"தடைப்பட்டியலில்"... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாராட்டு!

Friday, April 22nd, 2022
பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவை பாராட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முற்போக்கு... [ மேலும் படிக்க ]

கேகாலை நீதவான் உத்தரவு – அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினர் ரம்புக்கனையில் ஆய்வு!

Friday, April 22nd, 2022
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று, மோதல் இடம்பெற்ற பகுதிக்கு சென்று பகுப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளது. கேகாலை நீதவான் வாசனா நவரத்ன... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 3 நாட்களில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலை வீழ்ச்சியடையும் – எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Friday, April 22nd, 2022
350 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு, இந்த மாதத்திற்கு வழங்க வேண்டிய எரிபொருளை வழங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கவில்லையென தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி... [ மேலும் படிக்க ]

200 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை இலங்கைக்கு வழங்குகிறது சீனா – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல. பீரிஸ் தெரிவிப்பு!

Friday, April 22nd, 2022
இலங்கைக்கு 200 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு சீனா சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஒருசில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை – வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Friday, April 22nd, 2022
ஒருசில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ள வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

எமது குடும்பத்தினருக்கு எதிரான எந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணைகளையும் எதிர்கொள்ளத் தயார் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிவிப்பு!

Friday, April 22nd, 2022
ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான கொண்டுவரப்படும் எத்தகைய ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

ஐ.நா சபையின் விவசாய நடவடிக்கை பிரிவின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!

Friday, April 22nd, 2022
ஐக்கிய நாடுகள் சபையின் விவசாய நடவடிக்கை பிரிவின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலின்போது கடற்றொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]