Monthly Archives: April 2022

இலங்கையில் மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான சாத்தியக்கூறு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Friday, April 22nd, 2022
இலங்கையில் மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல நாடுகளில் பரவியுள்ள பெரும் தொற்றுநோயான... [ மேலும் படிக்க ]

யாழில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

Friday, April 22nd, 2022
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் - கொடிகாமம் - மிருசுவில் வைத்தியசாலைக்கு அருகில் தொடருந்துடன்... [ மேலும் படிக்க ]

மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, April 22nd, 2022
நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் அடைக்கப்பட்ட கூடுகளில் மீன் வளர்க்கும் முறைமையினை விருத்தி செய்து மொத்த மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

13 ஆம் திருத்ச் சட்டத்தினை விட்டுக்கொடுக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Friday, April 22nd, 2022
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாக இருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவராக விஜித ஹேரத் நியமனம்!

Friday, April 22nd, 2022
லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். லிட்ரோ... [ மேலும் படிக்க ]

இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் , பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் புதிய அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

Friday, April 22nd, 2022
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி ஜே. சுங் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிக மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

Friday, April 22nd, 2022
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் தென்... [ மேலும் படிக்க ]

தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு கோப் குழு விசாரணைக்கு அழைப்பு!

Friday, April 22nd, 2022
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அந்நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு)... [ மேலும் படிக்க ]

பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி பூரணமடைந்துள்ளது – பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவிப்பு!

Friday, April 22nd, 2022
பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். புத்தகங்களை பாடசாலைகளுக்கு... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுத் தாக்குதல்கள் – 31பேர் உயிரிழப்பு – 87 பேர் காயம்!

Friday, April 22nd, 2022
ஆப்கானிஸ்தான் முழுவதும் நான்கு குண்டுவெடிப்புகளில், குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 87 பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பு பால்க் மாகாணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]