Monthly Archives: March 2022

மத்திய வங்கியின் ஆளுநர் அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு அழைப்பு!

Monday, March 28th, 2022
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி அவர் குறித்த குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்பாக பொலிஸ் பேச்சாளரின் விசேட அறிவிப்பு!

Monday, March 28th, 2022
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த தகவல்களை... [ மேலும் படிக்க ]

பிரதமரின் தலைமையில் கொழும்பில் நடைபெறும் பங்களாதேஷின் 51 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம்!

Monday, March 28th, 2022
இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பங்களாதேஷின் 51 ஆவது சுதந்திர மற்றும் தேசிய தின நிகழ்வுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்தவகை குருதிக்கும் தட்டுப்பாடு – குருதி வழங்கமாறு கொடையாளர்களிடம் இரத்த வங்கி கோரிக்கை!

Monday, March 28th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த வங்கி... [ மேலும் படிக்க ]

இந்திய அரசின் நிதியுதவி – இன்று எழிமையான முறையில் திறந்து வைக்கப்படுகிறது யாழ்ப்பாணம் கலாசார மையம்!

Monday, March 28th, 2022
இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று திங்கட்கிழமை எளிமையாக திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள் குறித்த தமிழ்கூட்டமைப்பின் யோசனைகளை ஆராய்வதற்கு அரசு தயார் – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, March 27th, 2022
இலங்கையில் புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகளை அரசாங்கம் ஆராயவுள்ளது என நீதியமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும்வரை மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க அவதானம் செலுத்துவதாக அரசாங்கம் அறிவிப்பு!

Sunday, March 27th, 2022
தடையின்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் வரை உத்தேச மின்சார கட்டணத்தை அதிகரிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அரச வங்கிக் கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடிய எத்தகைய சூழ்நிலையும் நாட்டில் காணப்படவில்லை – அரச வங்கித்துறை பலமாகவே இருக்கிறது என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Sunday, March 27th, 2022
அரச வங்கிக் கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடிய எத்தகைய சூழ்நிலையும் நாட்டில் காணப்படவில்லை. அரச வங்கிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வரும் விமர்சனங்கள்... [ மேலும் படிக்க ]

தமிழரின் மனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெற்றிகொள்வார் – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை!

Sunday, March 27th, 2022
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சமரசப் பேச்சை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து முன்னெடுப்பார். இந்தப் பேச்சுகள் மூலம் தமிழ் மக்களின் மனதை ஜனாதிபதி வெல்வார் என்று ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது – பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதி!

Sunday, March 27th, 2022
பிரதமர் பதவியை தான் துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் -. தாம் விரைவில் பிரதமர்... [ மேலும் படிக்க ]