Monthly Archives: March 2022

உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலையும் ரஷிய ராணுவம் கைப்பற்றியது – உறுதிப்படுத்தினார் நகரின் மேயர் !

Saturday, March 5th, 2022
தீவிர தாக்குதலுக்கு பிறகு துறைமுக நகரான மரியுபோலை ரஷிய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அந்த நகரின் மேயர் உறுதிப்படுத்தி உள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து... [ மேலும் படிக்க ]

யுக்ரைனின் இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தம் – பொதுமக்கள் வெளியேறுவதற்காகவே இந்த நடவடிக்கை என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Saturday, March 5th, 2022
யுக்ரைனின் மரியபோல் மற்றும் வொல்னொவகா நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அத்துடன் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம்... [ மேலும் படிக்க ]

அநுராதபுரம் – வவுனியா தொடருந்து மார்க்கத்தை மூடும் காலப்பகுதியில் மாற்றம்!

Saturday, March 5th, 2022
அநுராதபுரத்திற்கும், வவுனியாவுக்கும் இடையிலான தொடருந்து மார்க்கத்தை மூடும் காலம் பிற்போடப்பட்டுள்ளது. மஹவ - ஓமந்தை தொடருந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தினால்... [ மேலும் படிக்க ]

பாரம்பரியமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட காணிகளில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது – யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 5th, 2022
பாரம்பரியமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட காணிகளில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வதை யாரும் தடை செய்ய முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

‘வனக் கிராம்’ திட்டத்தை மருதங்கேணி, மணற்காடு பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் சி.பி.இரத்னாயக்க தெரிவிப்பு!

Saturday, March 5th, 2022
வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களின் இலக்குகளையும் மக்களின் வாழ்வியல் எதிர்பார்ப்புக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் சமந்தப்பட்ட அமைச்சினால் நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

2 நாட்களில் 7000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலாத்துறை அமைச்சு தகவல்!

Saturday, March 5th, 2022
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருந்த போதிலும் மாதத்தின் முதல் இரண்டு தினங்களில் சுமார் 7,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை... [ மேலும் படிக்க ]

சுழல் ஜாம்பவானுக்கு இலங்கை, இந்திய வீரர்கள் அஞ்சலி!

Saturday, March 5th, 2022
அவுஸ்திரேலியாவை சேர்ந்த சுழல் ஜாம்பவானான ஷேன் வோர்னிவின் இறப்பு செய்தியால் கிரிக்கெட் உலகமே உறைந்து நிற்கிறது. அவுஸ்திரேலியாவை தாண்டி ஒட்டுமொத்த உலகமுமே வோர்னினின் இறப்பிற்கு... [ மேலும் படிக்க ]

நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குங்கள் – இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதியின் உத்தரவு!

Saturday, March 5th, 2022
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவொன்றை வழங்கியுள்ளார். அதன்படி நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் நகரங்கள் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதலை ரஸ்ய படைகள் நடத்தவில்லை – புடின் தகவல்!

Saturday, March 5th, 2022
உக்ரைன் நகரங்கள் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதலை எங்கள் படைகள் நடத்தவில்லை என புடின் தெரிவித்துள்ளார். 10 ஆவது நாளாக உக்ரைனை ரஷ்யா தாக்கி வருகிறது . ரஷ்யாவின் தாக்குதலுக்கு... [ மேலும் படிக்க ]

தனக்கு சொந்தமான போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன் – வெளியான அதிர்ச்சி காரணம்!

Saturday, March 5th, 2022
உக்ரைன் தனது போர்க்கப்பலை ரஷ்யர்களின் கைகளில் சிக்காமல் இருக்க கடலில் மூழ்கடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஒன்பது நாட்களாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள்,... [ மேலும் படிக்க ]