உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலையும் ரஷிய ராணுவம் கைப்பற்றியது – உறுதிப்படுத்தினார் நகரின் மேயர் !
Saturday, March 5th, 2022
தீவிர தாக்குதலுக்கு பிறகு துறைமுக
நகரான மரியுபோலை ரஷிய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அந்த நகரின் மேயர் உறுதிப்படுத்தி
உள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து
10 ஆவது நாளாக போர் தொடுத்து... [ மேலும் படிக்க ]

