Monthly Archives: March 2022

கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Monday, March 7th, 2022
இலங்கையின் கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தொழிலாளர் தரத்திற்கும் சர்வதேச நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பதன் மூலம் கடற்றொழில் சார்ந்து வாழும் தொழிலாளர்களின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் பொருளாதார நெருக்கடிகளை ஆராய வாராந்த பொருளாதார சபையை கூட்டி நாட்டின் நிலைமைகள் குறித்து ஆராய நடவடிக்கை!

Monday, March 7th, 2022
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள், விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை அடுத்து மக்களின் நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராயவும், பொருளாதார... [ மேலும் படிக்க ]

சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 130 டொலராக அதிகரிப்பு!

Monday, March 7th, 2022
14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது. ரஷ்யா - யுக்ரைன் போர் நெருக்கடியால் மசகு எண்ணெய் விலை நாளுக்கு... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் – ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவிப்பு!

Monday, March 7th, 2022
யுக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு யுக்ரைனின் பிரதான... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – கிராமிய நீர் வழங்கல் திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இடையே விசேட சந்திப்பு!

Monday, March 7th, 2022
நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளூர் இழுவைமடி வலைத் தொழிலில் ஈடுபடுவதற்கு, குறித்த தொழில் முறையை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றவர்களுக்கு அனுமதிக்க... [ மேலும் படிக்க ]

கடந்த ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் – பாரிய பின்னடைவை சந்தித்த வடகடல் நிறுவனத்தை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, March 7th, 2022
கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ள வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கே முன்னுரிமை – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Monday, March 7th, 2022
மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்... [ மேலும் படிக்க ]

நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை எமுவும் இல்லை – பொதுமக்களுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Monday, March 7th, 2022
கப்பல்களில் கொண்டுவரப்பட்டுள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். இதனால்,... [ மேலும் படிக்க ]

எரிபொருளை தடையின்றி பெற்றுக் கொள்ள ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Monday, March 7th, 2022
இடர்காலங்களில் எரிபொருளை தடையின்றி பெற்றுக் கொள்ள ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் உள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க  அதிபர்  மமேசன் இன்று தெரிவித்தார். அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

உலகை மிரள வைக்கும் சீனாவின் வரவுசெலவுத் திட்டம்!

Sunday, March 6th, 2022
சீனாவின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 230 பில்லியன் அமெரிக்க டொலர் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தனது இராணு பலத்தை மேம்படுத்த... [ மேலும் படிக்க ]