Monthly Archives: March 2022

எரிபொருள் – மின் பாவனையை சிக்கனப்படுத்த அரச நிறுவனங்களுக்கு பொது சேவைகள் அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்கள்!

Wednesday, March 9th, 2022
அரச நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பதன் ஊடாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்றை பொது சேவைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, March 9th, 2022
தற்போது நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு நாணயங்களை அனுமதியின்றி விற்பனை செய்ய முடியாது – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Wednesday, March 9th, 2022
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அவ்வாறு அனுமதியின்றி... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Wednesday, March 9th, 2022
யாழ்.பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தினால் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினூடாக நடாத்தப்படும் தமிழ் மொழி மூலமான மூன்று வருட கால வியாபார முகாமைத்துவமாணிக்... [ மேலும் படிக்க ]

சபாநாயகரின் உதவியை நாடியது ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி!

Wednesday, March 9th, 2022
‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோரை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளது. செயலணியின் எதிர்கால... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களுக்கான வலவான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவிப்பு!

Wednesday, March 9th, 2022
நாட்டில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் மற்றும் காப்புரிமைச் சட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்... [ மேலும் படிக்க ]

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு விரைவில் அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!

Wednesday, March 9th, 2022
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது இதுவே இந்தியாவின்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான போர் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை அதிகரிப்பு!.

Wednesday, March 9th, 2022
பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை விலை 725 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனவரி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் மாமியார் காலமானார்!

Wednesday, March 9th, 2022
இலங்கையின் முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்சவின் தாயாரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மாமியாருமான பத்மாதேவி பீரிஸ் காலமானார். பத்மாதேவி பீரிஸ் அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

குறைந்த பரிசோதனை மதிப்பீட்டால் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை குறைவு என வெளியான செய்திக்கு சுகாதார அமைச்சு மறுப்பு!

Wednesday, March 9th, 2022
குறைந்த கொரோனா பரிசோதனை மதிப்பீடு காரணமாக நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனக் கூறப்படும் செய்திகளுக்கு பதிலளித்துள்ள சுகாதார அமைச்சு, அப்படி எதுவும்... [ மேலும் படிக்க ]