ஜனாதிபதியின் மாமியார் காலமானார்!
Wednesday, March 9th, 2022இலங்கையின் முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்சவின் தாயாரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மாமியாருமான பத்மாதேவி பீரிஸ் காலமானார்.
பத்மாதேவி பீரிஸ் அமெரிக்கா கலிபோர்னியாவில் வசித்து வந்த நிலையில், தனது 89 ஆவது வயதில் காலமானார்.
Related posts:
யாழ்.மாநகரில் சோபையிழந்தது புத்தாண்டு வியாபாரம் – வியாபாரிகள் கவலை!
வானிலையில் திடீர் மாற்றம்!
ரூபாவின் மதிப்பை குறைப்பதற்கு உரிமம் பெற்ற வங்கிகள் கோரியுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை - இலங்...
|
|