Monthly Archives: March 2022

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, March 11th, 2022
நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பெற்றோலியத்துறையில் நீண்ட காலத்துக்கு உதவ தயாராகும் இந்தியா!

Friday, March 11th, 2022
இலங்கையின் பெற்றோலிய நெருக்கடி நிலையை வெற்றிகொள்ள தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நேற்று இந்திய... [ மேலும் படிக்க ]

ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை!

Friday, March 11th, 2022
ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

தனியார் ஊழியர்களுக்கும் சலுகை இழப்பீட்டுச் சட்டத்தில் திருத்தம் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Friday, March 11th, 2022
அரசாங்க ஊழியர்களைப் போன்றே தனியார்த்துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கும் வகையில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, அரச உத்தியோகத்தர் ஒருவர் பணிக்கு... [ மேலும் படிக்க ]

அமரர் தோழர் செல்வம் அவர்களின் ஊறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆறுதல்!

Friday, March 11th, 2022
இறுதி மூச்சுவரை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் வழிமுறையை நேசித்த அமரர் கதிர்காமு ரட்ணரதி எனப்படும் தோழர் செல்வம் அவர்களின் மானிப்பாயில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவன நிர்வாகத்தில் மாற்றம் – இரண்டு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு – ஊழியர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, March 11th, 2022
யாழ்ப்பாணம் - குருநகர் வடகடல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இரு வாரங்களில் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பொன் அணிகள் போர் இன்று ஆரம்பம்!

Friday, March 11th, 2022
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. எஸ்எல்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி!

Friday, March 11th, 2022
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ளனர். நேற்று மதியவேளை வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே... [ மேலும் படிக்க ]

நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பு – புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்படும் தொட்டிகளை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, March 10th, 2022
நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை மேற்கொள்வதற்கான மீன் குஞ்சுகளை உருவாக்கும் நோக்குடன் புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்பட்டு வருகின்ற தொட்டிகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மிகவும் வயதான பெண் 116 ஆவது வயதில் காலமானார்!

Thursday, March 10th, 2022
இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும்,  கன்கானமி கமகே டிங்கிஹாமி, இன்று காலை (10) தனது 116 வயதில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1906 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம்... [ மேலும் படிக்க ]