Monthly Archives: March 2022

இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை பெறும் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, March 17th, 2022
இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனை... [ மேலும் படிக்க ]

மீளாய்வு என்ற போர்வையில் ஏற்கனவே மக்கள் விருப்புகளின்றி தெரிவு செய்யப்பட்ட திட்டங்கள் உறுதிப்படுத்துவதை ஏற்கமுடியாது – ஈ.பி.டி.பியின் மாவட்ட அமைப்பாளர் ஜீவன் குற்றச்சாட்டு!

Thursday, March 17th, 2022
யாழ் மாவட்ட அபிவிருத்தியை மையப்படுத்திய பிரதேச செயலக ரீதியான மீளாய்வு கூட்டங்கள் நடத்தப்படும் அதேநேரம் அந்த கூட்டங்களில் மக்களின் தெரிவு மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் தெரிவுகள்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை உயர்வு – புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக்க நடவடிக்கை என போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவிப்பு!

Thursday, March 17th, 2022
ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், ரயிலில்... [ மேலும் படிக்க ]

25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் 10 நாட்களில் நாட்டை வந்தடையும் – இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Thursday, March 17th, 2022
25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 10 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் ஒரு இலட்சத்து 14 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

பழைய காயத்தை மீண்டும் கிளறுவது நல்லிணக்கம் அல்ல – இதனால் நாட்டில் குரோத மனப்பாங்கு அதிகரிக்கின்றது எனவ அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, March 17th, 2022
இலங்கை தொடர்பிலான மனித உரிமை விடயங்களுக்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் மில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படுவதாகவும் அதனால் கடுகளவும் பலனில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு நன்மை பயக்கின்ற விடயங்களே நடைமுறைப்படுத்தப்படும் – பேசாலை பகுதி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, March 17th, 2022
பேசாலை பகுதியில்  காற்றாலை மின் உற்பத்திப் கட்டமைப்பின் இரண்டாம் கட்டத்தினை தனியார் முதலீட்டுடன் ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த திட்டத்தினால்... [ மேலும் படிக்க ]

600 ஹெக்டேர் காணியில் கெளதாரிமுனையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் திட்டம் அமையும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 17th, 2022
கிளிநொச்சி - பூநகரி கெளதாரிமுனை தெற்கு கடற்கரை பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்படவுள்ள பிரதேசத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நிலைபெறுதகு வலுசக்தி... [ மேலும் படிக்க ]

இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் – பாரதப் பிரதமர் மோடி நிதி அமைச்சர் பசில் ரஜபக்சவிடம் உறுதி!

Thursday, March 17th, 2022
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமருக்கும் இலங்கை... [ மேலும் படிக்க ]

நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுங்கள் – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Thursday, March 17th, 2022
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுப்பதற்கு கடுமையான தீர்மானங்களை மேற்கொள்கிறேன் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதற்கு உதவுவதற்காக தேசிய பொருளாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கலாசார மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அமெரிக்கா உதவும் – அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவிப்பு!

Wednesday, March 16th, 2022
இலங்கையின் பன்முக கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா  நடவடிக்கை எடுத்து வருவதாக  அமெரிக்கத் தூதுவர்  ஜுலீ சங்  தெரிவித்துள்ளார். கண்டி அரசர்களின் ... [ மேலும் படிக்க ]