Monthly Archives: March 2022

Online மூலம் புகையிரத ஆசன முற்பதிவுக்கு இணையத்தளம், செயலி அறிமுகம்!

Tuesday, March 22nd, 2022
இலங்கையில் முதன்முறையாக புகையிரத ஆசனங்களை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் – எதிர்வரும் 30 ஆம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு!

Tuesday, March 22nd, 2022
பிம்ஸ்ரெக்ஸ் அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இம்முறை இந்த அமைப்பின்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இருப்பை மறைத்து நுகர்வோரை ஏமாற்றி அதிக விலைக்கு விற்பனை – நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்பு!

Tuesday, March 22nd, 2022
எரிபொருள் இருப்புகளை மறைத்து நுகர்வோரை ஏமாற்றி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த கொபேகனே பகுதியிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தை சுற்றிவளைத்து நுகர்வோர் விவகார... [ மேலும் படிக்க ]

தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனைக் குழுவினால் ஐந்து பரிந்துரைகள் முன்வைப்பு!

Tuesday, March 22nd, 2022
தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு விரைவாக செயற்படுத்த வேண்டிய ஐந்து பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

எரிபொருட்களின் விலையை குறைக்க முடியும் – பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Tuesday, March 22nd, 2022
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் எரிபொருட்களின் விலையை குறைக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. சில நபர்கள் எரிபொருளை பதுக்கி... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பொருட்களின் விலைகள் குறைவு – கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு!

Tuesday, March 22nd, 2022
உலகில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள மட்டத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் விலைகள் சிறந்த மட்டத்தில் இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உலக... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 22nd, 2022
இலங்கையில் சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு, இந்திய அரசாங்கத்திடம் இருந்து உதவித் தொகையினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான... [ மேலும் படிக்க ]

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, March 22nd, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

ஆழ்கடல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் – தொலைபேசியில் உரையாடினார் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா!

Tuesday, March 22nd, 2022
கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள கடற்றொழில் அமைச்சின் முன்பாக  ஆழ்கடல் தொழிலில்  ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். எரிபொருள்... [ மேலும் படிக்க ]

மிகவும் கடுமையான நேரங்களில் மட்டுமே பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் – சபையில் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, March 22nd, 2022
நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் இக்கட்டான நிலைகளிலேயே பயன்படுத்தப்படும் என அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் சபையில் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம்... [ மேலும் படிக்க ]