Monthly Archives: March 2022

தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக மற்றொரு சிறப்பான முறை அறிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய கடிதமொன்று... [ மேலும் படிக்க ]

சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனை கோரும் விடயத்தில் சட்ட நிறுவனங்களை அணுகியது நிதி அமைச்சு!

Wednesday, March 23rd, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனை கோரும் விடயத்தில், ஆரம்ப விசாரணைகளுக்காக சில சட்ட நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை, குருநகர், பேசாலை, பலப்பிட்டிய மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, March 23rd, 2022
பருத்தித்துறை, குருநகர், பேசாலை, பலப்பிட்டிய போன்ற இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை இந்தியாவுடன் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம் – உலக நீர் தின நிகழ்வில பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
உலக நீர் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்றையதினம் நடைபெற்றது. இந்த ஆண்டு உலக நீர்... [ மேலும் படிக்க ]

போதியளவு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
மக்களுக்கு அவசியமான எரிபொருளை, உரியவாறு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அவசியமான அளவு... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்!

Wednesday, March 23rd, 2022
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். உயர்மட்ட தூதுக் குழுவுடன் நேற்று மாலை இலங்கை வந்த அவர், இன்றையதினம் பல்வேறு... [ மேலும் படிக்க ]

இன்று இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாடு!

Wednesday, March 23rd, 2022
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்றையதினம் சர்வகட்சி மாநாடு இடம்பெற்றது ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி எரிபொருளை பெறமுடியும் – வலுசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, இந்த வார இறுதியில், கிரமமாக குறைவடையும் என எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபை திடீரென மேற்கொண்ட பரிசோதனை – 8 வழக்குகள் பதிவு என மாவட்ட செயலர் தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை மாசி மற்றும் பங்குனி மாதங்களில் திடீர் மேற்கொண்ட பரிசோதனை நேற்றையதினம் வரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்கிறது – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன... [ மேலும் படிக்க ]