Monthly Archives: February 2022

இவ்வருடம் இலங்கை வருகைதந்த சுற்றுலாப் பயணிகளில் 24 வீதமானோர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர் – இலங்கை சுற்றுலாத்துறை தகவல்!

Saturday, February 26th, 2022
இந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் ஏறத்தாழ 24 வீதமானோர்  ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை... [ மேலும் படிக்க ]

சதொசவில் நியாய விலையில் பொருட்கள் கிடைக்கும் – பல பொருட்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022
நுகர்வோர் நியாயமான விலையில் பொருட்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரேயொரு விற்பனை நிலையமாக சதொச வலையமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி – வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022
காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வியாபாரிகள் காய்கறிகளைக் கொள்வனவு செய்ய... [ மேலும் படிக்க ]

வெளிப் பொறிமுறையை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022
இலங்கை ஒருபோதும் வெளிப் பொறிமுறைகளை ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே உள்நாட்டு பொறிமுறைகள் வெற்றியளித்தால் வெளி... [ மேலும் படிக்க ]

ரஸ்ய ஜனாதிபதி புட்டினிற்கு எதிராக தடைகளை விதித்தது மேற்குலகம் !

Saturday, February 26th, 2022
ரஸ்ய ஜனாதிபதிக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் எதிராக மேற்குலக நாடுகள் தடைகளை விதித்துள்ளன. விளாடிமிர் புட்டினிற்கும் சேர்கி லவ்ரோவிற்கும் எதிராக அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் மீண்டும் மின் துண்டிப்பு – இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படமாட்டாது என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, February 26th, 2022
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் திங்கள் ஆரம்பம் – இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் சிறப்பான பதிலளிக்கப்படும் என அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 03 உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு – கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்!

Saturday, February 26th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றங்கள் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி மீதான விசமத்தனமான அவதூறுகள் கண்டனத்துக்கு உரியதாகும் !

Friday, February 25th, 2022
தமிழ் மக்களுக்கு நாம் காட்டிய அரசியல் கொள்கைகளே இன்று நிதர்சனமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது தொடர்ச்சியாக சுமத்தப்பட்டு வரும் அவதூறுகளையும், உண்மைக்குப் புறம்பான... [ மேலும் படிக்க ]

கொரோனா அறிகுறிகள் வெளிப்படாத பலர் இன்னமும் சமூகத்தில் இருக்கின்றனர் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

Friday, February 25th, 2022
கொரோனா தொற்றினை சாதாரணமானதாக கருதுவது புத்திசாலித்தனமானதல்ல என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளாத... [ மேலும் படிக்க ]