Monthly Archives: February 2022

வல்வெட்டித்துறையில் மீண்டும் நோயாளர் விடுதி – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, February 21st, 2022
வல்வெட்டித்துறை, ஊறணி பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. தாதியர் பற்றாக்குறை காரணமாக... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்கள் தங்களது பொறுப்புக்களை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சரிவர நிறைவேற்ற வேண்டும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Monday, February 21st, 2022
மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பங்களிப்பதே அரச பணியாளர்களாகிய உங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகும் என்பதை... [ மேலும் படிக்க ]

கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்னான அனுமதி தொடர்பில் இரு தினங்களில் தெரியவரும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

Sunday, February 20th, 2022
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில் ஜனாதிபதியுடன் கதைத்து முடிவை அறிவிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பூஸ்டர் தடுப்பூசியின் செயற்றிறன் எதிர்பார்க்கும் மட்டத்தை அடையும் பட்சத்தில், முகக்கவசம் அணிவதை தவிர்ப்பதற்கு எதிர்பார்ப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, February 20th, 2022
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் பின்னர் நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் நோயெதிர்ப்பு திறன், எதிர்பார்க்கும் மட்டத்தை அடையும்பட்சத்தில், முகக்கவசம் அணிவதை... [ மேலும் படிக்க ]

சாவால்களை வெற்றிகொள்ளும் நம்பிக்கையுடன் வெளிக்கிழமை ஜெனிவா செல்கிறது அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இலங்கையின் குழு !

Sunday, February 20th, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழு எதிர்வரும்  25 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே கொரோனா பரவல் அதிகரிப்பு – கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Sunday, February 20th, 2022
நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி விஜேசூரிய... [ மேலும் படிக்க ]

பொதுச் சட்டத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணிகளை வரவேற்கின்றோம் பல்கலைக்கழக சமூகம் தெரிவிப்பு!

Sunday, February 20th, 2022
நாட்டுக்குள் பொதுச்சட்டத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் செயற்பாட்டை வரவேற்பதாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாடு ஒரே... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் உள்ளது – ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவர் வலியுறுத்து!

Sunday, February 20th, 2022
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் நமக்கு உள்ளது என “ஒரே நாடு - ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார... [ மேலும் படிக்க ]

ஜெனீவாவில் தெற்காசிய வலய நாடுகள் இலங்கைக்கு சார்பாகவே செயற்படும் – பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய நம்பிக்கை!

Sunday, February 20th, 2022
ஜெனிவா விவகாரத்தை வெற்றிகொள்ள அரசாங்கம் சிறந்த பொறிமுறையை வகுத்துள்ளது. வெளிவிவகாரக் கொள்கை பொதுவாக்கப்பட்டுள்ளதால் தெற்காசிய வலய நாடுகள் இலங்கைக்கு சார்பாக செயற்படும் என... [ மேலும் படிக்க ]

இலங்கையில் காணாமல் போனோர் சிலர் வெளிநாடுகளில் வாழ்கிறனர் – சீனாவுக்கான இலங்கை தூதுவர் தகவல் !

Sunday, February 20th, 2022
யுத்தம் ஒன்றின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பது யதார்த்த ரீதியாக முடியாத ஒரு விடயமாகும் என சீனாவுக்கான இலங்கை தூதுவர்... [ மேலும் படிக்க ]