Monthly Archives: January 2022

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்!

Friday, January 28th, 2022
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க இந்த கடன்... [ மேலும் படிக்க ]

வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றுமொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு – லேடி ரிட்ஜ்வே விசேட மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றுமொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா... [ மேலும் படிக்க ]

சேதன உரத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சேதன உரத்தை உரியவாறு பயன்படுத்தி, விவசாயிகள் பிரச்சினைகளின்றி விவசாய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய... [ மேலும் படிக்க ]

ஹட்டனில் பேருந்து விபத்து – ஒருவர் பலி – 16 பேர் காயம்!

Friday, January 28th, 2022
டிக்கோயா சலங்கந்தை - ஹட்டன் பிரதான வீதியில் தரவளை பட்டல்கலை பிரதேசத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் காயமடைந்த மேலும் 16 பேர் டிக்கோயா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்க முன்னேற்றம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சரால் விளக்கம்!

Friday, January 28th, 2022
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில்... [ மேலும் படிக்க ]

தபால் நடவடிக்கைகளை விரிபடுத்தி டிஜிட்டல் மயப்படுத்த திட்டம் – தபால் மா அதிபர் அறிவிப்பு!

Friday, January 28th, 2022
21 ஆம் நூற்றாண்டில் செயல்திறன் மிக்க தபால் சேவையை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தபால் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி அதன் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்வரும் சில மாதங்களுக்குள்... [ மேலும் படிக்க ]

மார்ச் 11 ஆம் திகதி கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் – 500 பேருக்கு மட்டுமே அனுமதி!

Friday, January 28th, 2022
கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!

Friday, January 28th, 2022
இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் - நாட்டிற்கு வந்தவுடன் விமான... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபை மீது காழ்ப்புணர்ச்சிகளால் அவதூறுகள் பரப்பப்படுவதை ஏற்கமுடியாது – கூட்டடமைப்பினரின் உறுப்பினர்கள் ஆதங்கம்!

Friday, January 28th, 2022
பிரதேசத்தினதும் மக்களினதும் நலன்களை மையமாக கொண்டு இந்த ஆண்டில் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு உழைக்க முயற்சிப்போம் என வேலணை பிரதேச சபையின் புதிய ஆண்டுக்கான முதலாவது மாதாந்த அமர்வில்... [ மேலும் படிக்க ]

“நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை” வடக்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 27th, 2022
வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் நீதித் துறைசார் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்கான அணுகல் எனும் நடமாடும் சேவை வடக்கு மக்களுக்கு... [ மேலும் படிக்க ]