Monthly Archives: January 2022

43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் – உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி அமைச்சர் பீரிஸ் அறிவிப்பு!

Friday, January 28th, 2022
இலங்கையில் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

Friday, January 28th, 2022
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் மரணம் என்பன குறையும் என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், பிரதி... [ மேலும் படிக்க ]

தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 20 மெகாவோட் பற்றாக்குறை – 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு நுகர்வோரிடம் மின்சார சபை கோரிக்கை!

Friday, January 28th, 2022
இன்று இரவு தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 20 மெகாவோட் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாலை 6.30 முதல் 8.30 மணிவரை மின்சாரத்தை சிக்கனமாக... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றர் பொருத்தும் திட்டம் பெப்ரவரி 01 முதல் ஆரம்பம் – அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, January 28th, 2022
பெப்ரவரி முதலாம் திகதிமுதல் முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றர் பொருத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள், நியமங்கள்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு உடனடி வருமானத்தை வழங்கும் உற்பத்திகளுக்கு முன்னுரிமை : வேலணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
நாடளாவிய ரீதியில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய  வட்டாரத்திற்கு தலா 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின்  ஊடான அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!

Friday, January 28th, 2022
துருக்கி வெளிவிவகார அமைச்சர் மேவலுட் சவ்சோக்லு (Mevlut Cavusoglu) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட... [ மேலும் படிக்க ]

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி - கிரிமண்டல... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் எந்த அறிகுறிகளும் காட்டாத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலின்றி தங்கள் கடமைகளைச் செய்ய முடியும் – வெளியானது புதிய வழிகாட்டுதல்கள்!

Friday, January 28th, 2022
கொரோனா தடுப்பு தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்பத்துடன், புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்... [ மேலும் படிக்க ]

ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
உலகில் ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 102 ஆவது இடத்தில் இருப்பது வருத்தமளிப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கான அனைத்து வழிவகைகள் குறித்தும் ஆராயப்படுகின்றது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அறிவிப்பு!

Friday, January 28th, 2022
சர்வதேச பிணைமுறி கடனை திருப்பிச் செலுத்துவதை தாமதப்படுத்துவது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையொன்றை எட்டுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் பசில்... [ மேலும் படிக்க ]