
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் – உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி அமைச்சர் பீரிஸ் அறிவிப்பு!
Friday, January 28th, 2022
இலங்கையில் 43 வருடங்களின் பின்னர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக
வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும்... [ மேலும் படிக்க ]